சென்னை மாநகராட்சி ஆட்சேர்ப்பு 2025! 345 காலியிடங்கள்! சம்பளம்: Rs.60,000/-

சென்னை மாநகராட்சி ஆட்சேர்ப்பு 2025! 345 காலியிடங்கள்! சம்பளம்: Rs.60,000/-

சென்னை மாநகராட்சி ஆட்சேர்ப்பு 2025: சென்னை நகர நகர்ப்புற சுகாதார மிஷன், பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள பல்வேறு சுகாதாரப் பணிகளில் 345 மருத்துவ அதிகாரிகள், பணியாளர் செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சமூகப் பணியாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர்: சென்னை நகர நகர்ப்புற சுகாதார மிஷன் வகை: தமிழ்நாடு அரசு … Read more

அனுமதிபெறாத கேபிள் இன்டர்நெட் கம்பங்களுக்கு 1 லட்சம் வரை அபராதம் – மாநகராட்சி அறிவிப்பு!

அனுமதிபெறாத கேபிள் இன்டர்நெட் கம்பங்களுக்கு 1 லட்சம் வரை அபராதம் - மாநகராட்சி அறிவிப்பு!

தற்போது அனுமதிபெறாத கேபிள் இன்டர்நெட் கம்பங்களுக்கு 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனுமதிபெறாத கேபிள் இன்டர்நெட் கம்பங்களுக்கு 1 லட்சம் வரை அபராதம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை மாநகராட்சி: சென்னை மாநகராட்சி சாலைகளில் உள்ள அனுமதியற்ற இணைய, டிவி கேபிள்கள் மற்றும் ஆங்காங்கே நடப்பட்டுள்ள அதற்கான கம்பங்களுக்கு, 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அத்துடன் … Read more

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க ஒரு அரிய வாய்ப்பு – மாநகராட்சி அழைப்பு !

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க ஒரு அரிய வாய்ப்பு - மாநகராட்சி அழைப்பு !

தற்போது சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க ஒரு அரிய வாய்ப்பு, அந்த வகையில் சென்னையின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்கும் ரிப்பன் மாளிகையின் கட்டுமானம் மற்றும் மாநகராட்சி செயல்படும் விதம் உள்ளிட்டவற்றை அறிந்து கொள்ளும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க ஒரு அரிய வாய்ப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை மாநகராட்சி : சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான, 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க விரும்புவோர் … Read more

சென்னை பாலங்களில் கார்களை நிறுத்திய பொதுமக்கள் – போக்குவரத்து போலீசார் அபராதம் !

சென்னை பாலங்களில் கார்களை நிறுத்திய பொதுமக்கள் - போக்குவரத்து போலீசார் அபராதம் !

அதிகனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால் சென்னை பாலங்களில் கார்களை நிறுத்திய பொதுமக்கள், அந்த வகையில் நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இப்போதே வேளச்சேரி ரயில் நிலையம் எதிரில் உள்ள பாலத்தில் கார்களை கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். Red alert for Heavy Rain in Chennai சென்னை பாலங்களில் கார்களை நிறுத்திய பொதுமக்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கனமழை எச்சரிக்கை : தற்போது சென்னையில் அதிகனமழை பெய்யக்கூடும் என … Read more

சென்னையில் குப்பை கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம் – மாநகராட்சி தகவல் !

சென்னையில் குப்பை கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம் - மாநகராட்சி தகவல் !

தற்போது சென்னையில் குப்பை கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் குப்பை கொட்டினால் டிஜிட்டல் முறையில் அபராதம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை மாநகராட்சி : தற்போது சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் 7 ஆயிரம் டன் வரையிலான குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் விதிகளை மீறி கட்டிட கழிவுகள் மற்றும் குப்பை … Read more

அக்டோபர் 30-2024க்குள் குடிநீர் வரி செலுத்தினால் ஊக்கத்தொகை – சென்னை குடிநீர் வாரியம் தகவல் !

அக்டோபர் 30-2024க்குள் குடிநீர் வரி செலுத்தினால் ஊக்கத்தொகை - சென்னை குடிநீர் வாரியம் தகவல் !

தற்போது அக்டோபர் 30-2024க்குள் குடிநீர் வரி செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை குடிநீர் வளங்கள் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. chennai water supply sewerage board அக்டோபர் 30-2024க்குள் குடிநீர் வரி செலுத்தினால் ஊக்கத்தொகை JOIN WHATSAPP TO GET DAILY NEWS குடிநீர் வரி : சென்னை குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய 2024- 25 இரண்டாம் அரையாண்டிற்கான குடிநீர் மற்றும் கழிவு நீர் வரியை அக்டோபர் 1 ம் தேதி … Read more

சென்னையில் சொத்து வரி 6% உயர்வு – மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !

சென்னையில் சொத்து வரி 6% உயர்வு - மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !

தற்போது சென்னையில் சொத்து வரி 6% உயர்வு என தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் சொத்து வரி மீண்டும் உயர்த்தப்பட இருப்பது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் சொத்து வரி 6% உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சொத்து வரி உயர்வு : கடந்த 2022 ஏப்ரல் 1ஆம் தேதி தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அந்த வகையில் சென்னையில் கடந்த முறை குடியிருப்புகளுக்கான சொத்து வரி 50%ல் இருந்து … Read more

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் பணியிட மாற்றம் – பளிச்சென்று லிப்ஸ்டிக் போட்டது தான் காரணமா ?

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் பணியிட மாற்றம் - பளிச்சென்று லிப்ஸ்டிக் போட்டது தான் காரணமா ?

தற்போது சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் பணியிட மாற்றம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சென்னை : சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதாராக எஸ்.பி.மாதவி (வயது 50) நியமிக்கப்பட்டார். அந்த வகையில் டபேதார் பணி என்பது மாநகராட்சி மேயர் வருவதை பொதுமக்களுக்குத் அறிவுறுத்தும் விதமாக … Read more

சென்னையில் பிரபல தியேட்டர்கள் சீல் வைப்பு – என்ன காரணம் தெரியுமா ?

சென்னையில் பிரபல தியேட்டர்கள் சீல் வைப்பு - என்ன காரணம் தெரியுமா ?

சென்னை வெற்றிவேல் – வேலன் திரையரங்குகளுக்கு சீல்: சென்னை நங்கநல்லூரில் இருக்கும் பிரபலமான தியேட்டர்களில் ஒன்று தான் வெற்றிவேல் மற்றும்  வேலன் திரையரங்கம். இங்கு வெளியாகும் ஒவ்வொரு புது படத்திற்கும் ரசிகர்கள் கூட்டம் குவியும். குறிப்பாக இந்த தியேட்டர்கள் மக்களின் ஃபேவரைட் என்றே சொல்லலாம். Join WhatsApp Group இப்படி இருக்கையில் இந்த இரண்டு தியேட்டர்களையும் மாநகராட்சி சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 6  ஆண்டுகளாக வரி கட்டாமல் நிலுவையில் வைத்துள்ளதாக … Read more

மெரினா நீச்சல்குளத்தை மாநகராட்சி பராமரிக்கும் – சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் !

மெரினா நீச்சல்குளத்தை மாநகராட்சி பராமரிக்கும் - சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் !

தற்போது மெரினா நீச்சல்குளத்தை மாநகராட்சி பராமரிக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் ஒரு வார காலத்தில் நடைமுறைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. மெரினா நீச்சல்குளத்தை மாநகராட்சி பராமரிக்கும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மெரினா நீச்சல்குளம் : சென்னை மாநகராட்சியில் உள்ள மெரினா நீச்சல் குளமானது இன்னும் ஒரு வார காலத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி : … Read more