மிக்ஜாம் புயல் சென்னையை மீட்க 5060 கோடி தேவை ! முழு விபரம் உள்ளே !
மிக்ஜாம் புயல் சென்னையை மீட்க 5060 கோடி தேவை. தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மிக்ஜாம் புயலால் பெய்த பெருமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மழை பொழிவு அதிகமாக இருந்தது. இதன் காரணமாக இந்த நான்கு மாவட்டங்கள் குறிப்பாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. சாலைகள், பாலங்கள் மற்றும் பொது கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்தன. மேலும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் … Read more