எச்சரிக்கை.., தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப் போவதாக வந்த செய்தி.., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!
காவல்துறை எச்சரிக்கை தமிழகத்தில் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்த வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதை காரணம் காட்டி வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த திட்டம் தீட்டி வருவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராந்தம் சோதனை சாவடி என்ற பகுதியில் ஒரு குழந்தையைக் வடமாநில இளைஞர் கடத்த முயன்றதாக இணையத்தில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு … Read more