இனி பாலியல் குற்றவாளிகளுக்கு  7 நாட்களில் மரண தண்டனை – முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி!!

இனி பாலியல் குற்றவாளிகளுக்கு  7 நாட்களில் மரண தண்டனை - முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி!!

முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி: தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்த போதிலும் இது மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் கூட கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி இந்த சம்பவம் குறித்து பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். … Read more