மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு !

தற்போது தமிழ்நாடு அரசில் முக்கிய துறைகளில் செயலாளர்களாக பணியாற்றி வந்த பத்திற்கும் மேற்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : அந்த வகையில் தமிழக அரசின் உத்தரவின்படி தமிழக வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி தற்போது ஊரக … Read more

தமிழக முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு – முக்கிய சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

தமிழக முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு - முக்கிய சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

State Education Policy: தமிழக முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு: சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை மூன்றாவது முறையாக கைப்பற்றியது. இதனை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசால் ஏற்க முடியாது என்று கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். தமிழக முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு … Read more

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தற்போது பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு, இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு குறைதீர்வு கூட்டம்: தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது … Read more

வரும் டிசம்பர் மாதத்திற்குள் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !

வரும் டிசம்பர் மாதத்திற்குள் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !

சட்டமன்றத்தில் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் மாதத்திற்குள் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக சட்டமன்றம் : தற்போது தமிழக சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை சார்ந்த … Read more

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் – சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் - சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !

தற்போது நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு : மருத்துவப்படிப்புகளுக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டிற்கான நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்தன. அந்த வகையில் நீட் தேர்வை நடத்திய … Read more

தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை – புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் சக்கரபாணி !

தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை - புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் சக்கரபாணி !

தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை அடிப்படையில் புதிய பல திட்டங்களை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டப்பேரவை கூட்டத்தொடர் : தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சக்கரபாணி புதிய திட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். திட்ட அறிவிப்புகள் : … Read more

தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு – முழு தகவல் இதோ !

தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு - முழு தகவல் இதோ !

தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு வெளியிடடுள்ளது. இதனை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் : தற்போது தமிழக சட்டமன்ற மானிய கூட்டத்தொடர் கடந்த 5 நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் துறை சார்ந்த கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். மேலும் பல்வேறு … Read more

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் – சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் - சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு !

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டப்பேரவை கூட்டத்தொடர் : தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் துறைகள் மீதான மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அத்துடன் பல்வேறு புதிய திட்டங்கள் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஓசூர் பன்னாட்டு விமான நிலையம் அமைய உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

ஜனவரி 2026க்குள் 46000 பேருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜனவரி 2026க்குள் 46000 பேருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் ஜனவரி 2026க்குள் 46000 பேருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜனவரி 2026க்குள் 46000 பேருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டமன்ற கூட்டத்தொடர் : தற்போது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானியக்கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல … Read more

உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்வு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்வு என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS உள்ளாட்சி தேர்தல் : தமிழகத்தில் உள்ள ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து போன்றவற்றிக்கு நிர்வாக வசதிக்காகவும், அரசின் திட்டங்கள் உடனடியாக மக்களை சென்றடைய ஏதுவாக இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலானது தமிழ்நாடு … Read more