17 வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ் – நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்!!

17 வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ் - நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர்!!

17 வயதில் சாதனை படைத்த செஸ் வீரர் குகேஷ்: கனடாவில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் என்ற போட்டி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த போட்டியின் இறுதிப் போட்டிக்கு சென்ற இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் கடைசி சுற்றில் அமெரிக்காவின் நகமுரா என்பவரை எதிர்கொண்டார். மேலும் நடந்த போட்டியில் இருவரும்  1/2 புள்ளிகள் பெற்றனர். எனவே இதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்  14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் … Read more

ஸ்டாலினை பார்த்ததும் கதறி அழுத மூதாட்டி.., உடனே முதல்வர் செய்த காரியம்.., தூத்துக்குடியில் பரபரப்பு!!

ஸ்டாலினை பார்த்ததும் கதறி அழுத மூதாட்டி.., உடனே முதல்வர் செய்த காரியம்.., தூத்துக்குடியில் பரபரப்பு!!

முதல்வர் செய்த காரியம் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மக்களிடம் ஓட்டு சேர்க்க நேரடியாக களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான கனிமொழிக்கு வாக்கு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். இன்று காலை நடை பயிற்சிக்கு செல்லும் வழியில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தவாறு சென்றார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல் தொடக்கம்.., மாணவ மாணவியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் முக ஸ்டாலின்!!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல் தொடக்கம்.., மாணவ மாணவியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் முக ஸ்டாலின்!!

முதல்வர் முக ஸ்டாலின் தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், நாளை முதல் 10ம் வகுப்புக்கான தேர்வு ஆரம்பமாகிறது. நாளை தொடங்கி  ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை 9.10 லட்சம் மாணவ, மாணவிகள், 28,827 தனித்தேர்வர்கள், 235 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 9.38 லட்சம் பேர் எழுதுகின்றனர். மேலும் இந்த தேர்வுக்காக கிட்டத்தட்ட  4,107 தேர்வு மையங்கள் போடப்பட்டு, கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். உடனுக்குடன் செய்திகளை … Read more

இபிஎஸ் மீது கேஸ் போட்ட முதல்வர் ஸ்டாலின் ! போதை பொருள் கடத்தல் வழக்கில் தன்னை தொடர்பு படுத்துவதாக குற்றசாட்டு – அண்ணாமலை மீதும் வழக்குப்பதிவு !

இபிஎஸ் மீது கேஸ் போட்ட முதல்வர் ஸ்டாலின் ! போதை பொருள் கடத்தல் வழக்கில் தன்னை தொடர்பு படுத்துவதாக குற்றசாட்டு - அண்ணாமலை மீதும் வழக்குப்பதிவு !

இபிஎஸ் மீது கேஸ் போட்ட முதல்வர் ஸ்டாலின். கடந்த சில நாட்களுக்கு முன் போதை பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரிடம் விசாரித்த அதிகாரிகள் இந்த போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி அவதூறு … Read more