வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி – அந்த தொகுதியில் போட்டியிட போவது யார்?

வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி - அந்த தொகுதியில் போட்டியிட போவது யார்?

வயநாடு எம். பி பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி: சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில்1 பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. நூலிழையில் ஆட்சியை தவறவிட்ட காங்கிரஸ் கட்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் காங்கிரஸ்2 கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நின்ற வயநாடு மற்றும் ரேபரேலி உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அவரது வீட்டில் இன்று … Read more

ராகுல் காந்தியால் சூடு பிடித்த அரசியல் சாசன புத்தக விற்பனை – Eastern Book Company தகவல் !

ராகுல் காந்தியால் சூடு பிடித்த அரசியல் சாசன புத்தக விற்பனை - Eastern Book Company தகவல் !

தற்போது இந்தியாவில் ராகுல் காந்தியால் சூடு பிடித்த அரசியல் சாசன புத்தக விற்பனை என ஈஸ்டர்ன் புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தியால் சூடு பிடித்த அரசியல் சாசன புத்தக விற்பனை JOIN WHATSAPP TO GET DAILY NEWS அரசியல் சாசன புத்தக விற்பனை : தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது கையில் பாக்கெட் சைஸ் அரசியல் சாசன புத்தகத்தை வைத்துக்கொண்டு … Read more

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை – விஜயபிரபாகரனுக்கு தேர்தல் ஆணையம் பதில் !

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை - விஜயபிரபாகரனுக்கு தேர்தல் ஆணையம் பதில் !

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு பதிலளித்துள்ளது. விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS விருதுநகர் மறுவாக்கு எண்ணிக்கை : விருதுநகர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரனும், பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். அந்த … Read more

நான் தான் உண்மையான காங்கிரஸ்க்காரன் ! ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வேட்புமனுத்தாக்கல் – வாபஸ் பெற்ற காங்கிரஸ் முன்னாள் MP !

நான் தான் உண்மையான காங்கிரஸ்க்காரன் ! ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வேட்புமனுத்தாக்கல் - வாபஸ் பெற்ற காங்கிரஸ் முன்னாள் MP !

வாபஸ் பெற்ற காங்கிரஸ் முன்னாள் MP. மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள முன்னணி அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் எறக்குறைய தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு போன்ற பணிகள் முடிவடைந்த நிலையில் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளனர். இந்த அடிப்படையில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் MP மனுதாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. … Read more