தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிபவர்களுக்கு “சேமநல நிதி திட்டம்” – ஆகஸ்ட் 1 முதல் அமல்!!
தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிபவர்களுக்கு “சேமநல நிதி திட்டம்” – தமிழகத்தில் இருக்கும் நீதிமன்றங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பல திட்டங்கள் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் “சேமநல நிதி திட்டம்” ஒன்று அமல்படுத்த இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து தலைமை நீதிபதி கங்காபூர்வாலா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, … Read more