தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிபவர்களுக்கு “சேமநல நிதி திட்டம்”  – ஆகஸ்ட் 1 முதல் அமல்!!

தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிபவர்களுக்கு "சேமநல நிதி திட்டம்"  - ஆகஸ்ட் 1 முதல் அமல்!!

தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிபவர்களுக்கு “சேமநல நிதி திட்டம்” – தமிழகத்தில் இருக்கும் நீதிமன்றங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பல திட்டங்கள் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் “சேமநல நிதி திட்டம்” ஒன்று அமல்படுத்த இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து தலைமை நீதிபதி கங்காபூர்வாலா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு: மதுபான கொள்கை விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, தற்போது திகார் சிறையில் இருந்து வருகிறார். மேலும் தனது கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். தற்போது இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், சரத் ரெட்டி, ராகவ் மொகந்தா உட்பட பலருக்கு நீதிமன்றங்கள் இடைக்கால ஜாமீன் கொடுத்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more