மதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,31,500

மதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2025

மெட்ராஸ் உயர்நீதிமன்ற தொழில்நுட்ப மனிதவளத்தால் நிர்வகிக்கப்படும் ASSISTANT PROGRAMMER உதவி நிரல் (நியமனம் மற்றும் பணி நிபந்தனைகள்) விதிகள், 2017-க்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு தகுதியான வேட்பாளர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் (https://www.mhc.tn.gov.in) மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. MHC Recruitment 2025 Over View Madras High Court Recruitment 2025 Events நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றம் வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு காலியிடங்கள் 41 பணியிடம் தமிழ்நாடு ஆரம்ப நாள் 10-08-2025 கடைசி நாள் 09-09-2025 Official … Read more

தமிழ்நாடு முழுவதும் நாளை மின்தடை பகுதிகள் (11.08.2025)! சற்று முன் வெளியான அறிவிப்பு!

தமிழ்நாடு முழுவதும் நாளை மின்தடை பகுதிகள் (11.08.2025)

Power Cut: பழனி, ஒட்டன்சத்திரம், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, பெருந்துறை, துடியலூர் போன்ற தமிழகம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 11 திங்கட்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த வகையில், உங்கள் பகுதி இதில் இருந்தால் அதற்க்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை இன்றே எடுக்குமாறு அறிவுறுத்துகிறோம். Tomorrow Power Shutdown Areas (11.08.2025) Particulars Breakup அறிவிப்பு மின்தடை தேதி 11.08.2025 நாள் திங்கட்கிழமை Official Website Click here பழனி மின்தடை பகுதிகள்: … Read more

கோவை Muthoot Finance நிறுவனத்தில் BDE வேலைவாய்ப்பு 2025 ! காலியிடங்கள்: 50 || சம்பளம்: 15K – 25K

கோவை Muthoot Finance நிறுவனத்தில் BDE வேலைவாய்ப்பு 2025

கோவை மாவட்டத்தில் No. 1 நிதி நிறுவனமான Muthoot Finance நிறுவனத்தில் BDE வேலைவாய்ப்பு 2025 பதவிகளை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோவை Muthoot Finance நிறுவனத்தில் BDE வேலைவாய்ப்பு 2025 நிறுவனம் Muthoot Finance வகை Private Jobs காலியிடங்கள் 50 பணியிடம் Covai ஆரம்ப தேதி 23.06.2025 கடைசி தேதி 05.08.2025 பதிவின் பெயர்: Business Development Executive சம்பளம்: 15,000 – 25,000 p.m கல்வி தகுதி: Under … Read more

கோவையில் Executive Engineer வேலைவாய்ப்பு 2025

Covai Executive Engineer Recruitment 2025

கோயம்புத்தூரில் உள்ள Venus Air Conditioning Specialist நிறுவனத்தில் காலியாக உள்ள Executive Engineer பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோவையில் Executive Engineer வேலைவாய்ப்பு 2025 இந்த வேலைக்கு நீங்கள் பூர்த்தி செய்யவேண்டிய தகுதி விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. பதவியின் பெயர்: Executive Engineer ஊதிய விவரங்கள்: 15,000 – 25,000 p.m கல்வி தகுதி: Under Graduate – Bachelor of Engineering / Technology – MECHANICAL ENGINGEERING. வேலை இடம்: கோயம்புத்தூர் … Read more

தமிழகத்தில் நாளை (27.05.2025) முழு நேரம் மின்தடை அறிவிப்பு! TNPDCL வெளியிட்ட ஏரியாக்களின் லிஸ்ட்!

தமிழகத்தில் நாளை (27.05.2025) முழு நேரம் மின்தடை அறிவிப்பு! TNPDCL வெளியிட்ட ஏரியாக்களின் லிஸ்ட்!

TNEB சார்பில் தமிழகத்தில் நாளை (27.05.2025) மின்தடை பகுதிகள் விவரம் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் விழுப்புரம், திருவாரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின் வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET TN POWER OUTAGE NEWS தமிழகத்தில் நாளை (27.05.2025) மின்தடை: கேதார் – … Read more

Tomorrow Power Shutdown (24.02.2025) – தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் விவரம்!

Tomorrow Power Shutdown (24.02.2025) - தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் விவரம்!

Tomorrow Power Shutdown (24.02.2025) TNEB வெளியிட்ட அறிவிப்பின் படி தற்போது மின்தடை பகுதிகள் விவரம் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மாவட்டந்தோறும் உள்ள துணைமின் நிலையங்களில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Tomorrow Power Shutdown (24.02.2025) JOIN WHATSAPP TO GET TN POWER CUT NEWS மின்தடை … Read more

Power Outage Areas: நாளை(18.02.2025) மின்தடை பகுதிகள்.., உஷாரா இருந்துக்கோங்க மக்களே!!

Power Outage Areas: நாளை(18.02.2025) மின்தடை

Power Outage Areas: நாளை(18.02.2025) மின்தடை பகுதிகள்: தமிழ்நாட்டில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் விதமாக மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாளை தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் அப்பகுதியில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. போல்பேட்டை – தூத்துக்குடி: போலேபேட்டை, தூவப்புரம், அண்ணாநகர், ஸ்டேட் பேங்க் காலனி, பிரிண்ட்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். மருதூர் – அரியலூர்: சுக்கு … Read more

கோயம்புத்தூர் மாவட்ட வரலாறு: எங்க ஊர் பத்தி தெரிமாங்கோ

கோயம்புத்தூர் மாவட்ட வரலாறு: எங்க ஊர் பத்தி தெரிமாங்கோ

கோயம்புத்தூர் மாவட்ட வரலாறு: தொடக்கத்தில், கோயம்புத்தூர் வருவாய் நிர்வாகத்தின் நோக்கங்களுக்காக இரண்டு பகுதிகளாக இருந்தது. 1804 ஆம் ஆண்டில், பகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரு மாவட்ட ஆட்சியரின் கீழ் கொண்டுவரப்பட்டது. அந்த நேரத்தில், திரு.H.S.GREAME,[I/C] 20/10/1803 முதல் 20/01/1805 வரை, கோவை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தார். 1868ல் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. தற்போதைய நூற்றாண்டின் தொடக்கத்தில் மாவட்டத்தில் பவானி, கோயம்புத்தூர், தாராபுரம், ஈரோடு, கரூர், கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய … Read more

ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தற்போது கோவை ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அத்துடன் நிலுவை உள்ள வழக்குகள் மீதான விசாரணையை சட்டப்படி மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஈஷா யோகா மைய வழக்கு விசாரணைக்கு தடை இல்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஈஷா யோகா மையம் : கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையத்தின் மீது குற்ற வழக்கு … Read more

கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் ! 42 லட்சம் கேட்டு மிரட்டல்… போலீஸ் தீவிர விசாரணை !

கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் ! 42 லட்சம் கேட்டு மிரட்டல்… போலீஸ் தீவிர விசாரணை !

தரம் குறைந்த நகை செய்ததால் கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல். நகைப்பட்டறை உரிமையாளர் உள்பட 2 பேரை சினிமா பட பாணியில் காரில் கடத்தி ரூ.42 லட்சம் கேட்டு மிரட்டிய சிவகங்கை கும்பல். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் கோவை R .S புரம் பொன்னையராஜ புரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். 40 வயதான செந்தில்குமார் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த 17 ந் தேதி இரவு தனது அக்காள் … Read more