தமிழ்நாடு அரசின் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்புகள் 2025! மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழ்நாடு அரசின் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்புகள் 2025! மிஸ் பண்ணிடாதீங்க!

தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் மாவட்ட சுகாதார அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நல வாழ்வு நிலையங்களில் இயக்குனர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் காலியாக இருக்கும் பணிகளை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. tamilnadu dhs recruitment 2025 notification out அதன்படி, கடலூர், கரூர், ஈரோடு மற்றும் விருதுநகர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. JOIN WHATSAPP TO … Read more

தமிழ்நாடு CWAL அமைப்பில் புதிய வேலைவாய்ப்பு 2025! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழ்நாடு CWAL அமைப்பில் புதிய வேலைவாய்ப்பு 2025! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தமிழகத்தில் உள்ள சென்னை கிண்டி தலைமை நீர் பகுப்பாய்வகம் (CWAL) மற்றும் மாவட்ட பொது சுகாதார ஆய்வகம் (DPHL) துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் காலியாக இருக்கும் Chemist, Laboratory Technician மற்றும் Laboratory Attendant உள்ளிட்ட பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற இருக்கிறது. எனவே மேற்கண்ட பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன தகுதிகள் வேண்டும்? வயது … Read more

அண்ணாமலை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! Rs.25000 மாத சம்பளம்!

அண்ணாமலை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! Rs.25000 மாத சம்பளம்!

அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் காலியாக உள்ள பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, Research Fellow காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க Engineering முடித்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Annamalai University Recruitment 2025 notification JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: Annamalai University வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: Research Fellow காலியிடங்கள் எண்ணிக்கை : 01 சம்பளம்: இந்த பணிக்கு தேர்வு செய்யும் நபர்களுக்கு மாதச் சம்பளம் … Read more

சிறார் நீதி வாரியத்தில் Social Worker வேலைவாய்ப்பு 2025! இலவசமாக விண்ணப்பிக்கலாம் வாங்க

சிறார் நீதி வாரியத்தில் Social Worker வேலைவாய்ப்பு 2025! இலவசமாக விண்ணப்பிக்கலாம் வாங்க

சிறார் நீதி வாரியத்தில் Social Worker வேலைவாய்ப்பு 2025! இலவசமாக விண்ணப்பிக்கலாம் வாங்க கடலூர் மாவட்டம் சிறார் நீதி வாரியத்தில் காலியாக உள்ள Social Worker பதவிக்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து குழந்தைகள் நலத்துறை இயக்குனரால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த சமூக சேவகர் பனி பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ள வேலை அறிவிப்பு ஆகும். இதனை தொடர்ந்து பணி விவரம், கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படைத் தகவல்கள் அனைத்தும் கீழே … Read more

கடலூர் அரசு வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!

கடலூர் அரசு வேலைவாய்ப்பு 2025! நேர்காணல் மூலம் பணி நியமனம்!

தமிழ்நாடு அரசின் DCPU அலுவலகத்தில் கடலூர் அரசு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமுகப்பணியாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்களின் விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது. கடலூர் அரசு வேலைவாய்ப்பு 2025 அமைப்பின் பெயர்: கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு பதவியின் பெயர்: … Read more

10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! 17 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000

10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! 17 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000

DHS Recruitment 2025: கடலூர் மாவட்ட தேசிய நலவாழ்வு குழுமம் சார்பில் 10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் தெளிவாக கீழே தரப்பட்டுள்ளது. 10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025 அமைப்பின் பெயர்: கடலூர் மாவட்ட … Read more

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

Orange Alert: அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது. அந்தமான் கடலில் வலிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் இது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை (16.12.2024) மின்தடை பகுதிகள் ! TNEB வெளியிட்ட … Read more

தமிழக மகளிருக்கான அரசு வேலைவாய்ப்பு 2024 ! OSC மையத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழக மகளிருக்கான அரசு வேலைவாய்ப்பு 2024 ! OSC மையத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தமிழக மகளிருக்கான அரசு வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் அடிப்படையில் சமுகப்பணியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தெரிவிக்கப்பட்ட தமிழக அரசு பணிகளுக்கு கீழ்காணும் அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்யும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழக மகளிருக்கான அரசு வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : ஒருங்கிணைந்த சேவை மையம் வகை : தமிழ்நாடு அரசு … Read more

பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு 2024 ! Rs.18,536 வரை மாத சம்பளம் வழங்கப்படும் !

பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு 2024 ! Rs.18,536 வரை மாத சம்பளம் வழங்கப்படும் !

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு 2024 மூலம் மாதம் Rs.18,536 வரை சம்பளத்தில் சமூக பணியாளர் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான பெண் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பபடிவம் மற்றும் இதர தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION துறையின் பெயர் … Read more

மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை – நெய்வேலி என்எல்சி நிறுவனம் அறிவிப்பு !

மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை - நெய்வேலி என்எல்சி நிறுவனம் அறிவிப்பு !

நெய்வேலி நகரியத்தில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை தொடங்கி வைத்தது என்எல்சி நிறுவனம். மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை JOIN WHATSAPP TO GET DAILY NEWS நெய்வேலி என்எல்சி நிறுவனம் : கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் நமது ஊர், நமது மக்கள், நமது சேவைகள் என்ற திட்டத்தின் அடிப்படையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச … Read more