கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி ! துரிதமாக செயல்பட்டதால் குவியும் பாராட்டுகள்!

கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி ! துரிதமாக செயல்பட்டதால் குவியும் பாராட்டுகள்!

மருத்துவமனைக்கு செல்லும்போது கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி. அதில் அந்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்து அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. சக பயணியர்கள் அனைவரும் அந்த மூதாட்டியை வெகுவாக பாராட்டினர். சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கடலூரில் ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மூதாட்டி நிறைமாத கர்ப்பிணி: கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே உள்ள கொரக்கவாடியை சேர்ந்தவர்கள் ராமர் மற்றும் காசியம்மாள் தம்பதியினர். தற்போது காசியம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக … Read more

மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2024 ! RS.13,000/- முதல் RS.30,000/- சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2024

மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2024. தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தின் தேசிய நலவாழ்வு குழுமத்தில் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பாக பணிபுரிய காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP GET JOB NEWS 2024 மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2024 அமைப்பின் பெயர் : மாவட்ட நலவாழ்வு சங்கம். காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை : … Read more