சென்னை உட்பட 9 துறைமுகங்களில் உருவாகும் புயல் – எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

சென்னை உட்பட 9 துறைமுகங்களில் உருவாகும் புயல் - எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

Breaking News: சென்னை உட்பட 9 துறைமுகங்களில் உருவாகும் புயல்: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பெய்து வருகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. சென்னை உட்பட 9 துறைமுகங்களில் உருவாகும் புயல் இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தற்போது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் ஒடிசா, ஆந்திராவில் உள்ள … Read more