Madurai DCPU குழந்தைகள் நலதுறை வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!

Madurai DCPU குழந்தைகள் நலதுறை வேலைவாய்ப்பு 2025

மதுரை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் மதுரை எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் செயல்படும் குழந்தைகள் உதவி மையங்களுக்கு மேற்பார்வையாளர்கள் மற்றும் வழக்கு பணியாளர்கள் பணியிடத்திற்கு முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Madurai DCPU Recruitment 2025: Supervisor: Educational and Other Qualification Graduate preferably in B.A in Social work / Computer Sciences / … Read more

தமிழ்நாடு அரசில் பாதுகாப்பு அலுவலர் ஆட்சேர்ப்பு 2024 ! மாத சம்பளம் Rs.27,804/-

தமிழ்நாடு அரசில் பாதுகாப்பு அலுவலர் ஆட்சேர்ப்பு 2024 ! மாத சம்பளம் Rs.27,804/-

கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள தமிழ்நாடு அரசில் பாதுகாப்பு அலுவலர் ஆட்சேர்ப்பு 2024 மூலம் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. அந்த வகையில் பதவிகளுக்கு கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசில் பாதுகாப்பு அலுவலர் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : … Read more

பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு 2024 ! Rs.18,536 வரை மாத சம்பளம் வழங்கப்படும் !

பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு 2024 ! Rs.18,536 வரை மாத சம்பளம் வழங்கப்படும் !

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு 2024 மூலம் மாதம் Rs.18,536 வரை சம்பளத்தில் சமூக பணியாளர் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான பெண் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பபடிவம் மற்றும் இதர தகுதிகள் குறித்த முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது. பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION துறையின் பெயர் … Read more

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணி அறிவிப்பு !

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ! 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணி அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு சார்பில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு பணிகளுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, மேலும் வேட்பாளர்களை எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள் குறித்த முழு விளக்கம் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் … Read more