கேரளா கோழிக்கோடு: விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்த விவகாரம் – மருத்துவர் சஸ்பெண்ட்!!

கேரளா கோழிக்கோடு: விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்த விவகாரம் - மருத்துவர் சஸ்பெண்ட்!!

கேரளா கோழிக்கோடு: விரலுக்கு பதிலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்த விவகாரம்: கேரளா கோழிக்கோடு பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனை ஒன்றில் நான்கு வயது சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுமிக்கு ஆறு விரல் இருந்துள்ளது. ஆயிரத்தில் ஒருத்தருக்கு மட்டுமே இந்த ஆறாவது விரல் தோன்றும். அப்படி பட்ட அந்த விரலை எடுக்க தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்படி இருக்கையில் அறுவை சிகிச்சை நடைபெற்று வெளியே வந்த சிறுமியை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனுக்குடன் … Read more

அரசு மருத்துவர்களுக்கு ஜாக்பாட்.., இனி வாரிசுகளுக்கும் வேலை உண்டு.., அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!!

அரசு மருத்துவர்களுக்கு ஜாக்பாட்.., இனி வாரிசுகளுக்கும் வேலை உண்டு.., அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுவாக அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போதே இறந்து விட்டால், அவருடைய பணி குடும்ப வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த  வசதி மருத்துவர்களுக்கு மட்டும் கிடையாது. இதுகுறித்து மருத்துவர்கள் பலரும் அரசிடம் முறையிட்டு உள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அதில் அவர், ” கருணை அடிப்படையில் … Read more