அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் நடைமுறை – புதிய கட்டுப்பாடு விதித்த அமைச்சர்!
அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் நடைமுறை: சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இதுகுறித்து மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வந்ததால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் சிரமத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் நடைமுறை – புதிய கட்டுப்பாடு விதித்த அமைச்சர்! இந்நிலையில் அமைச்சர் ஆர். சுப்பிரமணியன் மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் வைத்த அனைத்து … Read more