தெருநாய் கடித்து குதறிய 4 வயது சிறுமி திடீர் மரணம் – கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு!

தெருநாய் கடித்து குதறிய 4 வயது சிறுமி திடீர் மரணம் - கர்நாடக மாநிலத்தில் பரபரப்பு!

தெருநாய் கடித்து குதறிய 4 வயது சிறுமி திடீர் மரணம்: தற்போதைய சூழ்நிலையில் தெரு நாய்கள் மக்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் புறநகர் கோரவிகல் கிராமத்தை சேர்ந்த கீரலிங்கா என்பவருக்கு லாவண்யா என்ற 4 வயது மகள் இருக்கிறாள். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் லாவண்யா தனது சக நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் விளையாடிக் கொண்டிருந்தாள். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அப்போது … Read more

தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு நாய்களுக்கு தடை – கருத்தடை செய்ய தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு நாய்களுக்கு தடை - கருத்தடை செய்ய தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 23 வகையான வெளிநாட்டு நாய்களுக்கு தடை: தமிழகத்தில் தொடர்ந்து தெரு நாய்கள் மனிதர்களை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் சற்று பீதியில் இருந்து வரும் நிலையில் தமிழக அரசு 23 வெளிநாட்டு கலப்பு நாய்களுக்கு தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த 6ம் தேதி சென்னையில் உள்ள பூங்காவில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு தாக்கியதில் இந்த … Read more