மியான்மர் நிலநடுக்கம் 2025.., பலி எண்ணிக்கை 694 ஆக உயர்வு.., 1600 பேர் படுகாயம்!!

Myanmar earthquake 2025 death 694 injured 1600

கடந்த சில மாதங்களாக வெவ்வேறு இடங்களில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் நேற்று (மார்ச் 28) காலை 11.50 மணி அளவில் தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான நிலையில் நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கி இடிந்து விழுந்தது. அதுமட்டுமின்றி அதே இடங்களில் அடுத்த 10 நிமிடங்களில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் … Read more

திபெத் – நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 36 பேர் பலி.., இந்தியாவிலும் பாதிப்பு?

திபெத் - நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 36 பேர் பலி.., இந்தியாவிலும் பாதிப்பு?

சீனாவின் திபெத் நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இதில் 30 பேர் பலி ஆன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக உலகின் வெவ்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் உயிர் சேதம், பொருள் சேதம் அதிகமாக காணப்பட்டது. அந்த வகையில் இன்று சீனாவின் திபெத் எல்லையில் காலை 6:35 மணி அளவில் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், சாலையில் … Read more

நேபாளத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! கடும் அச்சத்தில் பொதுமக்கள்!

நேபாளத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! கடும் அச்சத்தில் பொதுமக்கள்!

உலகின் சிறிய நாடான நேபாளத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமீப காலமாக உலகில் பல இடங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. ஏன் சில நாட்களுக்கு முன்பு கூட தமிழகத்தில் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில், உலகின் சிறிய நாடான நேபாளம் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நாடு தான் நேபாளம். அங்கு இன்று … Read more

திருச்சியில் 5 வினாடிகளில் நிலநடுக்கம்…பீதியில் மக்கள்..!!  முழு விவரம் உள்ளே!!

திருச்சியில் 5 வினாடிகளில் நிலநடுக்கம்…பீதியில் மக்கள்..!!  முழு விவரம் உள்ளே!!

திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவு விவகாரம் இன்னும் ஓயாமல் இருக்கும் நிலையில் தற்போது திருச்சியில் 5 வினாடிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கம்: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து, ஒரு சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களுக்கு … Read more