மக்களவை தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி சொத்து மதிப்பு முடக்கம்.., அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!

மக்களவை தேர்தல்: திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி சொத்து மதிப்பு முடக்கம்.., அமலாக்கத்துறை அதிரடி சோதனை!!

லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் நடக்க இருக்கும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி கே.டி.சிங் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத்துறை அதிரடி நாடாளுமன்றம் மக்களவை தேர்தலையொட்டி இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை  தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்  மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியான கே.டி. சிங் மீது அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. உடனுக்குடன் … Read more