மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் ! தலைமை தேர்தல் அதிகாரியை நீக்கிய தேர்தல் ஆணையம், புதிய அதிகாரி நியமனம் !

மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல். தற்போது இந்தியாவில் பல கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் வாக்கு மையத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, தேர்தல் நடத்தும் தலைமை அதிகாரியை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்கம் வாக்கு மையத்தில் அத்துமீறல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேர்தல் அதிகாரி நீக்கம் : மேற்கு வங்கத்தில் பீர்பும் நாடாளுமன்ற மக்களவை தொகுதிக்கு உட்பட்ட … Read more

இந்தியாவில் 7 கோடி அக்கவுண்ட்  தடை: வாட்ஸ்அப்  நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் அறிக்கை!!

இந்தியாவில் 7 கோடி அக்கவுண்ட்  தடை: வாட்ஸ்அப்  நிறுவனம் வெளியிட்ட ஷாக்கிங் அறிக்கை!!

இந்தியாவில் 7 கோடி அக்கவுண்ட்  தடை இந்தியாவில் 7 கோடி அக்கவுண்ட்  தடை: மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை சுமார் 7 கோடி வாட்ஸ்அப் அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டது. உடனுக்குடன் … Read more

மோடி ராகுலுக்கு திடீரென நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம் – அனல் பறக்கும் தேர்தல் களம்!!

மோடி ராகுலுக்கு திடீரென நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம் - அனல் பறக்கும் தேர்தல் களம்!!

மோடி ராகுலுக்கு திடீரென நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஒருவர் மீது மற்றொருவர் கடும் வார்த்தைகளில் விமர்சித்து வருகிறார்கள். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more