போலி சுங்கச்சாவடி அமைத்து 75 கோடி மோசடி ! அரசாங்கத்தின் கண்ணில் மண்ணை தூவிய திருடர்கள்!

போலி சுங்கச்சாவடி அமைத்து 75 கோடி மோசடி

போலி சுங்கச்சாவடி அமைத்து 75 கோடி மோசடி. இந்தியாவில் உள்ள மாவட்டங்களுக்கோ அல்லது மாநிலங்களுக்கு பயணம் செய்ய வேண்டும் என்றால் அவற்றிற்க்கு இடையில் உள்ள டோல் கேட்டை பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்த வேண்டும் என்றால் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டிய நிலை இருக்கிறது.மேலும் பாஸ்ட் டேக் போன்ற முறைகளை பயன்படுத்தி நாம் கட்டணம் செலுத்திக்கொள்ளாம். இந்தநிலையில் இந்த முறையில் பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேட்ரம் செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் … Read more