போராட்டத்தில் உயிரிழந்த இளம் விவசாயி., தலா 1 கோடி நிதியுதவியுடன் அதையும் செய்த அரசாங்கம்!!

போராட்டத்தில் உயிரிழந்த இளம் விவசாயி., தலா 1 கோடி நிதியுதவியுடன் அதையும் செய்த அரசாங்கம்!!

போராட்டத்தில் உயிரிழந்த இளம் விவசாயி கடந்த சில நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போலீஸ் காரர்களுக்கு அவர்களுக்கு கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஹரியானா எல்லை பகுதியை முற்றுகையிட்டு உயர்தர டிராக்டர் உள்ளிட்டவைகளை கொண்டு போராட்டம் நடத்தினர்.அவர்களை அப்புறப்படுத்த காவல்துறை முயற்சி செய்த போது மோதல் வெடிக்க தொடங்கியது. இதில் 16 போலிக்காரர்களுக்கு பலத்த காயமும், மூன்று விவசாயிகள் பெரிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த மூன்று … Read more

போராட்டம் நடத்தினால் இந்த சட்டம் பாயும்.., விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த அரசு!!

போராட்டம் நடத்தினால் இந்த சட்டம் பாயும்.., விவசாயிகளுக்கு ஷாக் கொடுத்த அரசு!!

விவசாயிகள் போராட்டம் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த போராட்டத்தை நிறுத்த போலீஸ் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இதனால் விவசாயிகளுக்கும் காவல்துறைக்கும் மோதல் வெடிக்க தொடங்கின. இதில் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டது. சமீபத்தில் கூட இளம் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விவசாயிகள் போராட்டத்தை இரண்டு நாட்கள் தள்ளி வைத்தனர். இதனை தொடர்ந்து 5ம் கட்ட பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட … Read more

காவல்துறையிடன் வெடித்த மோதல்.., பரிதாபமாக பலியான இளம் விவசாயி.., போராட்டம் நிறுத்தம்!!

காவல்துறையிடன் வெடித்த மோதல்.., பரிதாபமாக பலியான இளம் விவசாயி.., போராட்டம் நிறுத்தம்!!

மத்திய அரசு சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்திய நிலையில், தற்போது இளம் விவசாயி ஒரு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் போராட்டம் நிறுத்தம் சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த சில நாட்களாக டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது விவசாயிகள் கிட்டத்தட்ட 13 கோரிக்கைளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த போலீஸ் தரப்பில் இருந்து புகை … Read more

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்.., பலியான விவசாயி, போலீஸ்காரர்.., பின்னணியில் இருக்கும் கண்ணீர் புகை குண்டு?

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்.., பலியான விவசாயி, போலீஸ்காரர்.., பின்னணியில் இருக்கும் கண்ணீர் புகை குண்டு?

டெல்லியில் கடந்த சில நாட்களாக  விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டங்களை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஹரியானா அரசு விவசாயிகள் அவர்களின் எல்லையை கடந்து செல்ல முடியாத அளவுக்கு காவல்துறை தடுப்புகளை அமைத்து விவசாயிகளை தடுத்ததும் மட்டுமின்றி, ட்ரோன் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டி அடித்தனர். இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more