போராட்டத்தில் உயிரிழந்த இளம் விவசாயி., தலா 1 கோடி நிதியுதவியுடன் அதையும் செய்த அரசாங்கம்!!
போராட்டத்தில் உயிரிழந்த இளம் விவசாயி கடந்த சில நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போலீஸ் காரர்களுக்கு அவர்களுக்கு கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஹரியானா எல்லை பகுதியை முற்றுகையிட்டு உயர்தர டிராக்டர் உள்ளிட்டவைகளை கொண்டு போராட்டம் நடத்தினர்.அவர்களை அப்புறப்படுத்த காவல்துறை முயற்சி செய்த போது மோதல் வெடிக்க தொடங்கியது. இதில் 16 போலிக்காரர்களுக்கு பலத்த காயமும், மூன்று விவசாயிகள் பெரிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த மூன்று … Read more