சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து – பயணிகள் அலறியடித்து ஓட்டம்  – அடையாறு அருகே பரபரப்பு!!

சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து - பயணிகள் அலறியடித்து ஓட்டம்  - அடையாறு அருகே பரபரப்பு!!

Breaking news: சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தீ விபத்து ஏற்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. அடிக்கிற வெயிலுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருசக்கர வாகனம் முதல் பல ரக வாகனங்களும் எதிர்பாராத நேரத்தில் தீ பிடிக்க தொடங்கி விடுகிறது. சென்னை அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து அந்த அளவுக்கு வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக சென்னையில் தான் அதிகமான வெயில் … Read more

குவைத் தீ விபத்து விவகாரம் – உயிரிழந்த தமிழர்களின் உடல் கொச்சிக்கு வந்தடைந்தது!!

குவைத் தீ விபத்து விவகாரம் - உயிரிழந்த தமிழர்களின் உடல் கொச்சிக்கு வந்தடைந்தது!!

உலகையே உலுக்கிய குவைத் தீ விபத்து விவகாரம்: தற்போது உலக முழுவதும் பேசி கொண்டிருக்கும் செய்தி என்றால் அது குவைத் தீ விபத்து பற்றி தான். சில நாட்களுக்கு முன்னர் தெற்கு குவைத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அதிகமான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். குறிப்பாக 46 இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரில் உயிரிழந்தனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேரும், கேரளாவை சேர்ந்த 23 பேரும் அடங்கும். … Read more

குவைத் தீ விபத்து விவகாரம் .. உயிரிழந்த குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

குவைத் தீ விபத்து விவகாரம் .. உயிரிழந்த குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு!!

kuwait fire accident குவைத் தீ விபத்து விவகாரம்: குவைத் தெற்கு பகுதியில் உள்ள மங்காப் நகரில் அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான 6 மாடி  அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மூன்று பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் … Read more

உத்தர பிரதேசம் நொய்டாவில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து – பதறவைக்கும் வீடியோ!

உத்தர பிரதேசம் நொய்டாவில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து - பதறவைக்கும் வீடியோ!

உத்தர பிரதேசம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள லோட்டஸ் பவுல்வர்டு என்ற அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பல மாடிகளை கொண்ட இந்த கட்டிடத்தில் எங்கு இருந்து தீ பரவியது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து வீடுகளுக்கு தீ பரவிய நிலையில் அங்கிருந்த குடியிருப்பு வாசிகள் உடனே தீயணைப்பு வீரர்களுக்கு புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த … Read more

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து ! 10 பேர் பலி 20 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி !

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து ! 10 பேர் பலி 20 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி !

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து. பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலத்திலிருந்து 64 பேர் மதுரா மற்றும் பிருந்தாவன் கோயில்களுக்கு பேருந்து மூலம் புனித யாத்திரை சென்றுள்ளனர். இந்நிலையில் கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்த பொது ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள குண்ட்லி மனேசார் பல்வால் நெடுஞ்சாலை அருகில் புனித சுற்றுலா சென்ற பயணிகளின் பேருந்து திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து JOIN WHATSAPP TO GET DAILY … Read more

பீகார் மாநிலம்: ஹோட்டலில் திடீர் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு – வெளியான ஷாக்கிங் தகவல்!!

பீகார் மாநிலம்: ஹோட்டலில் திடீர் தீ விபத்து - 6 பேர் உயிரிழப்பு - வெளியான ஷாக்கிங் தகவல்!!

பீகார் மாநிலம்: ஹோட்டலில் திடீர் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு: பீகார் மாநிலத்தில் இருக்கும் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை முழுவதுமாக அணைத்தனர். மேலும் தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் … Read more

வேட்பாளரை வரவேற்க போட்ட பட்டாசு – தீ பற்றி கருகிய 2 குடிசை வீடுகள் – பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

வேட்பாளரை வரவேற்க போட்ட பட்டாசு - தீ பற்றி கருகிய 2 குடிசை வீடுகள் - பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

பாஜக பிரச்சாரத்தில் வெடித்த வெடியால் இரண்டு குடிசை வீடுகள் எரிந்து கருகி போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ பற்றி கருகிய 2 குடிசை வீடுகள் – பாஜகவினர் மீது வழக்குப்பதிவு நாடு முழுவதும் மக்களவை தேர்தலை நோக்கி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்த தேர்தல் முதலில் வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கனவே மக்களின் வாக்குகளை சேகரிக்க … Read more

கோயில் கருவறைக்குள் திடீர் தீ விபத்து.., 14 பேர் படுகாயம்.., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

கோயில் கருவறைக்குள் திடீர் தீ விபத்து.., 14 பேர் படுகாயம்.., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!!

திடீர் தீ விபத்து மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் என்ற நகரில் அமைந்துள்ள மகாகாளேஸ்வரர் கோயில் மிகவும் பிரபலமானது. இந்நிலையில் இன்று ஹோலி பண்டிகையை  முன்னிட்டு அந்த கோவிலில் பஸ்ம ஆர்த்தி என்ற சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது கோவிலின் கருவறைக்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உடனுக்குடன் செய்திகளை … Read more

பிரபல உணவகத்தில் பயங்கர தீ விபத்து.., 43 பேர் உடல் கருகி சாவு., பலர் மருத்துவமனையில் அனுமதி!!

பிரபல உணவகத்தில் பயங்கர தீ விபத்து.., 43 பேர் உடல் கருகி சாவு., பலர் மருத்துவமனையில் அனுமதி!!

43 பேர் உடல் கருகி சாவு சமீப காலமாக தீ விபத்து ஏற்படும் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் ஏகப்பட்ட மக்கள் உடல் கருகி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வங்காள தேசத்தின் தலை நகரமான டாக்காவில் ஒரு 7 மாடிகளை கொண்ட கட்டடத்தில் பலவேறு உணவகங்கள் மற்றும் கடைகள் இயங்கி வருகின்றன. அதன்படி முதல் மாடியில் ஒரு உணவகம் … Read more

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து.., அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்.., எங்கே? என்ன நடந்தது?

அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து.., அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்.., எங்கே? என்ன நடந்தது?

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெட்சல் மல்கஜ்கிரி மாவட்டத்தில் இருக்கும் குத்புல்லாபூர் என்ற பகுதியில்   அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. கிட்டத்தட்ட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் அந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று  (28-02-24) இந்த குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், உடனே கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இதையடுத்து இது … Read more