மதுரையில் ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி!!
மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் மதுரை அருகே ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மதுரையில் ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக பிரித்து வரும் ஜூன் 3ம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே … Read more