மக்களே உஷார்.., Matrimony-யில் நூதன பண மோசடி.., 259 பெண்களுக்கு அல்வா கொடுத்த ஆசாமி.., கைது செய்த போலீஸ்!!
பண மோசடி தற்போதைய காலகட்டத்தில் ஆண், பெண் கல்யாணத்திற்காக அவர்களுடைய பெற்றோர்கள் மேட்ரிமோனியில் தங்களது விவரங்களை பதிவிட்டு அதன் மூலம் வரனை தேடி வருகின்றனர். இதன் மூலம் சிலருக்கு திருமணமும் நடைபெற்று இருக்கிறது. ஆனால் தற்போது இதன் மூலம் ஒரு பண மோசடி நடைபெற்றது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. அப்படி ஒரு சம்பவம் தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நரேஷ் புஜாரி என்ற 45 வயதுடைய நபர் மேட்ரிமோனியில் பல … Read more