ரத்தத்தில் கலந்த விஷம்.., உயிருக்கு ஆபத்தான நிலையில் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி.., துரை வைகோ பேச்சு!!
மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கும் நிலையில் ஈரோடு மாவட்டம் மதிமுக பொருளாளராக பதவி வகித்து வரும் கணேசமூர்த்தி நேற்று அவரது இல்லத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் எம்.பி.,யாக இருந்த கணேசமூர்த்திக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்கவில்லை. நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில் அவருக்கு பதிலாக துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் கடந்த சில வாரங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த காரணத்தால் தான் … Read more