கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு – வெளியான முக்கிய அறிவிப்பு!!

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு - வெளியான முக்கிய அறிவிப்பு!!

Breaking News: கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு: கோவை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வந்த 19 வது வார்டு கவுன்சிலர் கல்பனா அவர்களுக்கு தற்போது  உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மற்றும் சில மருத்துவ காரணங்களாலோ அவர் தனது மேயர் பதவியை மட்டும் ராஜினாமா செய்தார். கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு இதனை தொடர்ந்து அவரது இடத்தை நிரப்ப புதிய மேயர் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நாளை(ஆக., 6) நடைபெற … Read more

வயநாடு நிலச்சரிவு: இறந்த மகளின் ஒரு கைக்கு இறுதி சடங்கு செய்த அப்பா – கண்கலங்க வைத்த சம்பவம்!

வயநாடு நிலச்சரிவு: இறந்த மகளின் ஒரு கைக்கு இறுதி சடங்கு செய்த அப்பா - கண்கலங்க வைத்த சம்பவம்!

Breaking News: வயநாடு நிலச்சரிவு: கேரள மாநிலத்தில்  கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து காணப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, கடந்த 29ம் தேதி வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டது. அதன்படி சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரி மலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வயநாடு நிலச்சரிவு இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் இருந்த வீடுகள் இடிந்து  மண்ணால் மூடப்பட்டது. குறிப்பாக 400 குடும்பங்கள் இந்த நிலச்சரிவில் சிக்கினர். மேலும் 300க்கும் … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (06.08.2024) ! 9 மணிக்கு போனால் 4 மணிக்கு தான் வரும் !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (06.08.2024) ! 9 மணிக்கு போனால் 4 மணிக்கு தான் வரும் !

தமிழக மின்சார வாரியத்தின் சார்பாக தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (06.08.2024) பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடிப்படையில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை தமிழ்நாடு மின்துறை வழங்கி வருகிறது. அந்த வகையில் துணைமின் நிலையங்களில் உள்ள ட்ரான்ஸ்போர்ம்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யும் வகையில் மின் ஊழியர்களின் பாதுகாப்பு காரணம் கருதி இந்த பவர் கட் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த நேரத்தில் பொதுமக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாத வகையில் இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே … Read more