தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து விபத்து.., கடும் பீதியில் மக்கள்.., நெல்லை மாவட்டத்தில் பரபரப்பு!!

தமிழகத்தில் UPI மூலம் அரசு பஸ் டிக்கெட்

தமிழகத்தில் பேருந்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக நேற்று அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனால் மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஓட்டுநர், நடத்துநர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்காலிக பேருந்து ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!! இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் … Read more