மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு – குழுக் காப்பீட்டுத் திட்டம்! எவ்வளவு பணம் கிடைக்கும்?
புதுச்சேரி அரசின் சமூக நலத் துறை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு குழுக் காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மாற்றுத் திறனாளி: தமிழ்நாட்டில் வாழும் பொது மக்களின் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நல்ல திட்டங்களை அமல் படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது, புதுச்சேரி அரசின் சமூக நலத் துறை “மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்களுக்கான குழுக் காப்பீடு” திட்டம் ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் பணியில் இருக்கும் போது … Read more