குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட் – வரலாறு காணாத மழையால் 26 பேர் உயிரிழப்பு!!
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்: குஜராத் மாநிலத்தில் இதுவரை பெய்யாத கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜாம்நகர், சௌராஷ்டிரா, தேவபூமி துரவாகா, ராஜ்கோட் மற்றும் போர்பந்தர் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. Join WhatsApp Group இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ” குஜராத் மாநிலத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து … Read more