எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் நல்லது?.., அதனால் என்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
மனிதர்கள் எத்தனை முக ருத்ராட்சம் அணிந்தால் நல்லது என்பது குறித்தும் அதனால் என்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த தொகுப்பில் தெளிவாக பார்க்கலாம். சிவன் பெருமான் முதல் அவரை தொழுத சித்தர்கள் வரை ருத்ராட்சம் மாலை அணிந்திருப்பார்கள். உலகின் மிக சக்தி வாய்ந்த ஒரு பொருளாக ருத்ராட்சம் பார்க்கப்பட்டு வருகிறது. சிவனின் கண் தான் இந்த ருத்ராட்சம் என்று பலரும் கூறி வருகின்றனர். சிவபெருமானின் அருளை பெறவே இந்த ருத்ராட்ச மாலையை அணிந்து வருகின்றனர். எத்தனை … Read more