பீகாரில் வருகிற ஜூன் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – வெயிலின் தாக்கம் எதிரொலி!!

பீகாரில் வருகிற ஜூன் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை - வெயிலின் தாக்கம் எதிரொலி!!

பீகாரில் வருகிற ஜூன் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை: இந்தியாவின் மேற்கு மற்றும் வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் ஈவு இரக்கம் இல்லாமல் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதியில் இருந்து வருகின்றனர். சொல்ல போனால் சிலர் மயக்கம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்கின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பீகார் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கி வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் … Read more

தமிழகத்தில் திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு – தொழிலக பாதுகாப்பு இயக்ககம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு - தொழிலக பாதுகாப்பு இயக்ககம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் திறந்தவெளி கட்டுமான பணிகளுக்கு கட்டுப்பாடு: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வரலாறு காணாத அளவுக்கு நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் அரசு மக்களின் வாழ்வினை பேணி காக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் திறந்தவெளி கட்டுமான பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்காக தொழிலக பாதுகாப்பு இயக்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து … Read more

சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம் ! 6 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும் என தகவல் !

சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம் ! 6 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும் என தகவல் !

சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம். தற்போது தமிழகத்தில் அக்னிநட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், தற்போது வெயிலின் தாக்கமானது முன்பு இல்லாத அளவிற்கு அதிகரித்து காணப்படுகிறது. முன்பு எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS இதனால் தமிழ்நாட்டில் பகல் நேரங்களில் சில இடத்தில் அனல் … Read more

நாளை முதல் தொடங்கும் அக்னி நட்சத்திரம் – இந்த நேரத்தில் வெளியே வர வேண்டாம் – வானிலை மையம் எச்சரிக்கை!!

நாளை முதல் தொடங்கும் அக்னி நட்சத்திரம் - இந்த நேரத்தில் வெளியே வர வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை!!

நாளை முதல் தொடங்கும் அக்னி நட்சத்திரம் நாளை முதல் தொடங்கும் அக்னி நட்சத்திரம்: தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. குறிப்பாக மற்ற நாட்களை ஓப்பிடும் போது அக்னி நட்சத்திரம் நாட்களில் தான் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளில்  100 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் அதிகமாக இருக்கும். மேலும் அக்னி நட்சத்திரம் நாளை (மே 4)  தொடங்கி … Read more

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான “ஆரஞ்சு அலர்ட்” – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான "ஆரஞ்சு அலர்ட்" - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான “ஆரஞ்சு அலர்ட்” தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான “ஆரஞ்சு அலர்ட்”: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக சில மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்ப  நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய  வானிலை ஆய்வு … Read more

வெப்ப அலை எச்சரிக்கையை வாபஸ் பெற்ற இந்திய வானிலை மையம் – என்ன காரணம் தெரியுமா?

வெப்ப அலை எச்சரிக்கையை வாபஸ் பெற்ற இந்திய வானிலை மையம் - என்ன காரணம் தெரியுமா?

வெப்ப அலை எச்சரிக்கையை வாபஸ் பெற்ற இந்திய வானிலை மையம் வெப்ப அலை எச்சரிக்கையை வாபஸ் பெற்ற இந்திய வானிலை மையம்: தமிழகத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு,  புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட இடங்களுக்கு வருகிற மே 1ம் தேதி வரை வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம்  விடுத்திருந்தது. … Read more

தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட் - இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் இந்த 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்: தமிழகம் முழுவதும் கோடை காலம் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதனால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் வெப்பத்தில் இருந்து மக்களை தற்காத்து கொள்ள அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. தமிழகமெங்கும் இலவச குடிநீர் முகாம்கள் அமைத்து வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இந்நிலையில் இந்திய வானிலை மையம் … Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்: தமிழகத்தில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், தற்போது சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 296ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட … Read more