தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் | அப்பவே சம்பவம் பண்ண ராஜராஜ சோழன்!!

Thanjavur Brihadeeswarar Temple History Location Timing in Tamil

ராஜராஜ சோழன் கட்டிய உலக புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் வரலாறு என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் | அப்பவே சம்பவம் பண்ண ராஜராஜ சோழன்!! தலத்தின் பெயர்: பிரகதீஸ்வரர் ஆலயம். அமைவிடம்: தஞ்சாவூர் ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் உள்ளது இந்த புகழ்பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். இறைவன்: பிரகதீஸ்வரர் இறைவி: பிரகத்நாயகி தல வரலாறு: இந்தியாவில் அமைந்துள்ள பெரிய … Read more

சமயபுரம் மாரியம்மன் கோவில் வரலாறு தெரியுமா?.., அடடா இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

சமயபுரம் மாரியம்மன் கோவில் வரலாறு தெரியுமா?.., அடடா இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

இந்த உலகில் பிரசித்தி பெற்ற எத்தனையோ உண்டு. அதில் ஒன்று தான் சமயபுரம் மாரியம்மன் கோவில். இந்த தொகுப்பில் அதன் பெருமை மற்றும் வரலாறை இந்த தொகுப்பில் பார்க்கலாம். சமயபுரம் மாரியம்மன் கோவில் வரலாறு தெரியுமா?.., அடடா இத்தனை நாள் இது தெரியாம போச்சே!! தலத்தின் பெயர்: சமயபுரம் மாரியம்மன். அமைவிடம்: இது சக்தி திருத்தலம். திருச்சிக்கு வடக்கே அமைந்துள்ளது. திருச்சி – விழுப்புரம் ரயில் பாதையில் உத்தமர் கோயில் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 6 … Read more

தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: சிறப்புகளும் அன்னையின் வரலாறும்!

தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: சிறப்புகளும் அன்னையின் வரலாறும்!

தூத்துக்குடி பனிமய மாதா கோவில்: முத்து குளித்தல்,மீன்பிடித்தல் என்று சொன்னாலே சொன்னாலே அனைவரின் நினைவிற்கு வருவது தூத்துக்குடி தான். தூத்துக்குடி உப்பு தன ஆசிய கண்டத்திலேயே சிறந்த உப்பு ஆகும். இன்றளவும் முக்கிய வணிகத்தலமாக தூத்துக்குடி இருந்து வருகின்றது. விருதுநகர்க்கு அடுத்து சுவையான புரோட்டா தூத்துக்குடியில் தான் கிடைக்குமாம். இப்படி தூத்துகுடியின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். தூத்துகுடியின் மற்றொரு சிறப்பு அங்கமாக இருப்பது தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் தான். ஆலய அமைவிடம்: தூத்துக்குடி பனிமய மாதா … Read more

கோயம்புத்தூர் மாவட்ட வரலாறு: எங்க ஊர் பத்தி தெரிமாங்கோ

கோயம்புத்தூர் மாவட்ட வரலாறு: எங்க ஊர் பத்தி தெரிமாங்கோ

கோயம்புத்தூர் மாவட்ட வரலாறு: தொடக்கத்தில், கோயம்புத்தூர் வருவாய் நிர்வாகத்தின் நோக்கங்களுக்காக இரண்டு பகுதிகளாக இருந்தது. 1804 ஆம் ஆண்டில், பகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரு மாவட்ட ஆட்சியரின் கீழ் கொண்டுவரப்பட்டது. அந்த நேரத்தில், திரு.H.S.GREAME,[I/C] 20/10/1803 முதல் 20/01/1805 வரை, கோவை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தார். 1868ல் நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. தற்போதைய நூற்றாண்டின் தொடக்கத்தில் மாவட்டத்தில் பவானி, கோயம்புத்தூர், தாராபுரம், ஈரோடு, கரூர், கொள்ளேகால், பல்லடம், பொள்ளாச்சி, சத்தியமங்கலம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய … Read more