மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது – சேதத்திற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு !

மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது - சேதத்திற்கான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு !

பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்ட மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது சேதத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றன. மகாராஷ்டிராவில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது JOIN WHATSAPP GET DAILY NEWS மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் சிந்துதுர்க் மாவட்டத்தில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை முழுவதும் உடைந்து விழுந்து சுக்குநூறாக நொறுங்கியுள்ளது. பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி … Read more

யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !

யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல் !

இந்தியாவில் யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். யூனியன் பிரதேசமான லடாக்கில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS லடாக் : இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே லடாக் இருந்தது. இதனை தொடர்ந்து அந்த ஆண்டு ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு … Read more

பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை – ரூ.25 கோடி அபராதம் விதித்து செபி அமைப்பு உத்தரவு !

பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை - ரூ.25 கோடி அபராதம் விதித்து செபி அமைப்பு உத்தரவு !

செபி அமைப்பு பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை விதித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும், இயக்குனராகவோ அல்லது நிர்வாகத்திலோ அனில் அம்பானி இருக்கக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை JOIN WHATSAPP TO GET DAILY NEWS அனில் அம்பானி : இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானி. தற்போது இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் … Read more

ஐசிசியின் புதிய தலைவராகும் ஜெய்ஷா ? – தேர்வாகும் பட்சத்தில் இளம் வயதில் ICC பொறுப்பேற்கும் வாய்ப்பு !

ஐசிசியின் புதிய தலைவராகும் ஜெய்ஷா ? - தேர்வாகும் பட்சத்தில் இளம் வயதில் ICC பொறுப்பேற்கும் வாய்ப்பு !

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஐசிசியின் தலைவராகும் புதிய ஜெய்ஷா, இதனை தொடர்ந்து இளம் வயதில் கிரிக்கெட் கவுன்சிலின் உயர்ந்த பதவியை அமர அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐசிசியின் புதிய தலைவராகும் ஜெய்ஷா JOIN WHATSAPP TO GET DAILY NEWS ICC தலைவராகிறார் ஜெய்ஷா : தற்போதைய ஐசிசி தலைவராக இருந்து வரும் நியூசிலாந்தை சேர்ந்த கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் தனது பதவிக்காலத்தை நீடிக்க விரும்பவில்லை என தெரிவித்ததை தொடர்ந்து … Read more

IND vs SL: ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் ரியான் பராக் – ஸ்ரீலங்காவை வீழ்த்துமா இந்திய அணி!!

IND vs SL: ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் ரியான் பராக் - ஸ்ரீலங்காவை வீழ்த்துமா இந்திய அணி!!

IND vs SL: ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் ரியான் பராக்: இந்திய அணி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்  இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முதல் போட்டியில் இந்தியா ஒரு ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி அரை சதம் விளாசினார். இருந்தாலும் இரண்டாவது போட்டிலும் தோல்வி அடைந்தது. Join WhatsApp Group எனவே அடுத்து நடக்க இருக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று … Read more

சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்திய வீரர் தேர்வு – யார் தெரியுமா ?

சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்திய வீரர் தேர்வு - யார் தெரியுமா ?

தற்போது விண்வெளி ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்திய வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்திய வீரர் தேர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS விண்வெளி மையம் : சர்வதேச விண்வெளி ஆராய்ச்சிக்காக இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த அமெரிக்காவை சேர்ந்த ஆக்ஸிஓம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய விண்வெளி … Read more

பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு !

தற்போது பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.Supreme Court order JOIN WHATSAPP TO GET DAILY NEWS இடஒதுக்கீடு : பட்டியலினத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் மாநில அரசு சட்டம் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50% உள்ஒதுக்கீடு வழங்கும் … Read more

யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் ஐஏஎஸ் நியமனம் – நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் !

யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் ஐஏஎஸ் நியமனம் - நாளை பதவியேற்க உள்ளதாக தகவல் !

தற்போது யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நாளை பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யுபிஎஸ்சியின் புதிய தலைவராக ப்ரீத்தி சுதன் ஐஏஎஸ் நியமனம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மத்திய பணியாளர் தேர்வாணையம் : இந்தியாவின் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளுக்கு குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. அந்த … Read more

இந்தியா – இலங்கை இடையேயான டி20 தொடர் – இன்று பலப்பரீட்சை !

இந்தியா - இலங்கை இடையேயான டி20 தொடர் - இன்று பலப்பரீட்சை !

தற்போது இந்தியா – இலங்கை இடையேயான டி20 தொடர் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. அத்துடன் கொழும்பில் உள்ள பல்லேகலேயில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.india vs sri lanka t20 match 2024 இந்தியா – இலங்கை இடையேயான டி20 தொடர் JOIN WHATSAPP TO GET SPORTS NEWS இந்தியா மற்றும் இலங்கை டி20 தொடர் : இந்திய கிரிக்கெட் அணி அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் … Read more

உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி – ஆகஸ்ட் 23ம் தேதி ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு !

உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி - ஆகஸ்ட் 23ம் தேதி ஜெலன்ஸ்கியுடன் சந்திப்பு !

ரஷ்யாவுடனான போரை தொடர்ந்து உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தத்க்கது. உக்ரைன் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி JOIN WHATSAPP TO GET DAILY NEWS பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் : தற்போது இந்தியாவில் மூன்றாவது முறையாக என்டிஏ கூட்டணி ஆதரவுடன் மத்தியில் ஆட்சியமைத்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு நாள் … Read more