இந்தியாவை விட்டு வெளியேறும் வாட்ஸ்அப் நிறுவனம் – வெளியான முக்கிய காரணம்?
இந்தியாவை விட்டு வெளியேறும் வாட்ஸ்அப் நிறுவனம்: நாடு முழுவதும் பெரும்பாலான மக்களால் வாட்சப்(Watsapp) செயலியை பயன்படுத்தி வருகின்றனர். யூசர்களை கவரும் விதமாக தொடர்ந்து பல்வேறு அம்சங்களை மெட்டா நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் யூசர்களின் உரைகளை கவனித்து அவர்களை அடையாளம் காண வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துவதாக மெட்டா நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் … Read more