இரண்டு லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேற்றம் – இந்திய குடியுரிமையை துறந்துவிட என்ன காரணம்?
Breaking News: இரண்டு லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேற்றம்: இந்த சுதந்திர உலகத்தில் ஒரு தனிமனிதன் முடிவெடுக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது என்று அரசாங்கமே சொல்கிறது. இதை சாதகமாக பயன்படுத்தி கிட்டத்தட்ட 2 லட்சம் இந்தியர்கள் வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்து உள்ளனர். இரண்டு லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் குடியேற்றம் இது தொடர்பாக மாநிலங்களவையில் ஆம் ஆத்மி உறுப்பினர் ராகவ் சதா, ” இந்திய குடியுரிமையை வேண்டாம் என்று (துறந்துவிட்டு) எத்தனை பேர் வெளிநாடுகளில் குடியேறியுள்ளனர். அவர்கள் அப்படி சென்றதற்கான … Read more