பார்த்திபனின் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு – என்ன நடந்தது?

பார்த்திபனின் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு - என்ன நடந்தது?

பார்த்திபனின் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு – என்ன நடந்தது? பார்த்திபனின் EX மனைவி சீதா வீட்டில் நகை திருட்டு: பிரபல நடிகை சீதா 90ஸ் காலத்தில் முன்னணி நடிகையாகவும், தற்போது அம்மா, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். நடிகரும் இயக்குநருமான பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் வெறும் பத்து ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இப்பொழுது அவர் வெப் சீரிஸ்களிலும் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் ஜெயம் … Read more

துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நகை கொள்ளை – தீவிர விசாரணையில் போலீஸ்!!

துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நகை கொள்ளை - தீவிர விசாரணையில் போலீஸ்!!

சென்னை ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் உள்ள நகைக்கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி மதிப்பிலான நகை கொள்ளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் பிரகாஷ் சொந்தமாக ஒரு நகைக்கடையை … Read more