இல்லத்தரசிகளுக்கு அடித்த ஜாக்பாட்.., தேர்தலுக்கு அப்புறம் எல்லாருக்கும் ரூ.1,000., உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!!
மக்களவை தேர்தலை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்ட போது மகளிர் உரிமை தொகை குறித்து மக்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்துள்ளார். மகளிர் உரிமை தொகை தமிழகத்தில் வாழும் பெண்களுக்கு பல நல்ல திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முக ஸ்டாலின் தொடங்கி வைத்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் பெரும்பாலான மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு மட்டும் … Read more