கள்ளழகர் திருவிழாவில் எல்லாரும் தண்ணீர் பீய்ச்சலாம்? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
கள்ளழகர் திருவிழாவில் எல்லாரும் தண்ணீர் பீய்ச்சலாம்? – மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் போது அவர் மீது தண்ணீர் பீய்ச்சுவதை பக்தர்கள் நேர்த்திக் கடனாக செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். எனவே தனி நீதிபதி உத்தரவின் அடிப்படையில் தண்ணீர் பீய்ச்ச பதிவு செய்தவர்கள் மட்டுமே … Read more