இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் –  அரசு போட்ட அதிரடி உத்தரவு!

இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் -  அரசு போட்ட அதிரடி உத்தரவு!

கர்நாடகாவில் நந்தினி நெயில் தான் பிரசாதம்: உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று தான் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில். இங்கு எல்லோருக்கும் பிடித்தது லட்டு தான். ஒருவருக்கு இரண்டு லட்டுகள் பிரசாதமாக கொடுத்து வருகின்றனர். கர்நாடகாவில் நந்தினி நெயில் தான் பிரசாதம் இப்படி இருக்கையில் சில நாட்களுக்கு முன்னர் அந்த லட்டை சோதனை செய்து பார்த்ததில் அதில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் கர்நாடக அரசு … Read more