வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் – கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் !

வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் - கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் !

கேரளா வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் தொடர்பான சம்பவத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியில் EMI பிடித்தம் செய்த வங்கிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரளா மாநிலத்தில் வயநாடு, முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் பெய்த கனமழை காரணமாக கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அங்கு … Read more

கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம் – முதல்வர் பினராயி விஜயன் 1 லட்சம் நிதியுதவி – அவரது மனைவி ரூ.33,000 வழங்கினார் !

கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம் - முதல்வர் பினராயி விஜயன் 1 லட்சம் நிதியுதவி - அவரது மனைவி ரூ.33,000 வழங்கினார் !

தற்போது கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம், கேரள முதல்வர் பினராயி விஜயன் 1 லட்சம் நிதியுதவி மற்றும் அவரது ரூ.33,000 த்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளா வயநாடு நிலச்சரிவு சம்பவம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த வகையில் இந்த நிலச்சரிவின் காரணமாக … Read more

ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச டேட்டா ஆஃபர் – முழு தகவல் இதோ !

ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச டேட்டா ஆஃபர் - முழு தகவல் இதோ !

தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச டேட்டா ஆஃபர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் அறிவித்த இலவச டேட்டா ஆஃபர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழையால் முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வாகனங்கள் மற்றும் வீடுகள் அனைத்தும் நிலச்சரிவில் புதைந்ததால் 250க்கும் … Read more

கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு – ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை – உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து !

கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு - ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை - உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து !

தற்போது கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பாக ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கை விடுத்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.Pinarayi Vijayan கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளபெருக்க காரணமாக வயநாடு, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலச்சரிவில் வீடுகள், வாகனங்கள் போன்றவை மண்ணில் புதைந்தன. இந்த சம்பவத்தில் 150க்கும் … Read more

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ! !

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !

தற்போது வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவ பேரிடர் மேலாண்மைக்குழு வீரர்கள் தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.5 கோடி நிதியுதவி JOIN WHATSAPP TO GET DAILY NEWS வயநாடு நிலச்சரிவு : கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வயநாடு, முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தாக … Read more

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை உயர்வு – உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு !

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை உயர்வு - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி அறிவிப்பு !

தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அத்துடன் நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.Kerala Wayanad Landslide JOIN WHATSAPP TO GET DAILY NEWS கேரளா வயநாடு : கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு, முண்டகை, சூரல்மலை போன்ற பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து … Read more

கேரளாவில் ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்சாரம் கணக்கீடு – நேரத்திற்கேற்ப மாறும் கட்டணம் !

கேரளாவில் ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்சாரம் கணக்கீடு - நேரத்திற்கேற்ப மாறும் கட்டணம் !

தற்போது கேரளாவில் ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்சாரம் கணக்கீடு செய்யப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் நேரத்திற்கேற்ப இந்த மின்சார கட்டணமானது மாறும் என்று கூறப்பட்டுள்ளது. கேரளாவில் ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்சாரம் கணக்கீடு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஸ்மார்ட் மீட்டர் : கேரள மாநிலத்தில் நேரத்திற்கேற்ப மாறும் மின்சார கட்டணத்தை நிர்ணயிக்க ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதன் மூலம் பகல் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு – பக்தர்கள் முன்பதிவு செய்ய கோவில் நிர்வாகம் அறிவுரை !

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு - பக்தர்கள் முன்பதிவு செய்ய கோவில் நிர்வாகம் அறிவுரை !

ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு நடைபெறுவதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. மேலும் வரும் 20 ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு சபரிமலை : கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளதாக தகவல் … Read more

கேரளாவில் தீவிர மெடுக்கும் டெங்கு & காலரா – ஒரே நாளில் காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு!!

கேரளாவில் தீவிர மெடுக்கும் டெங்கு & காலரா - ஒரே நாளில் காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு!!

Breaking News: கேரளாவில் தீவிர மெடுக்கும் டெங்கு & காலரா: கேரளாவில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். தெளிவாக சொல்ல போனால்  காலரா, டெங்கு, எலி காய்ச்சல் மற்றும்  வெஸ்ட் நைல் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்கள் தான் தொடர்ந்து பரவி வருகிறது. கேரளாவில் தீவிர மெடுக்கும் டெங்கு & காலரா எனவே இதுவரை மருத்துவமனையில் கிட்டத்தட்ட  12 ஆயிரத்துக்கும் … Read more

மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் – வழிகாட்டுதல் நெறிமுறையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு !

மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் - வழிகாட்டுதல் நெறிமுறையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு !

தற்போது கேரளாவில் மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் இந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிகாட்டுதல் நடைமுறையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மூளை உண்ணும் அமீபா வைரஸ் பரவல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS மூளை உண்ணும் அமீபா வைரஸ் : தற்போது கேரளாவில் பரவி வரும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்ற மனித மூளை வைரஸ் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை … Read more