திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் – இதுவரை 310 பன்றிகள் அழிப்பு!!

திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் - இதுவரை 310 பன்றிகள் அழிப்பு!!

Breaking News: திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம்: கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். குறிப்பாக தென்மேற்கு பருவமழை சீசன் ஆரம்பிக்கும் முன்னரே இந்த நோய்கள் மக்களுக்கு பரவ தொடங்கிய நிலையில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால் நோய் பரவல் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தீவிரம் சொல்லப்போனால்  தினசரி … Read more

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC – குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் !

ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC - குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் !

தற்போது கேரள அரசாங்கத்தின் சார்பில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC, அத்துடன் குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தொடங்கிய KSRTC JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி : கேரள அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி தற்போது திருவனந்தபுரத்தில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கேரள அரசின் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் கட்டணமானது தனியார் பயிற்சி பள்ளிகளை காட்டிலும் 40% … Read more

சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் – அதிரடி தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம் !

சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் - அதிரடி தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதிமன்றம் !

கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவில் சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் தற்போது இதனை விசாரித்து கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது சபரிமலை யாத்திரைக்கு அனுமதிக்கக்கோரி 10 வயது சிறுமி மனுதாக்கல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS சபரிமலை யாத்திரை செல்ல சிறுமி நீதிமன்றத்தில் மனு : பெங்களூருவைச் சேர்ந்த ஸ்னிக்தா ஸ்ரீநாத் என்ற 10 வயது சிறுமி சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்ய அனுமதி கேட்டு கேரள … Read more

தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம் ! திருச்சூர் நாடாளுமன்ற எம்.பி நடிகர் சுரேஷ் கோபி கருத்து !

தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம் ! திருச்சூர் நாடாளுமன்ற எம்.பி நடிகர் சுரேஷ் கோபி கருத்து !

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற நிலையில் தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம் என்று திருச்சூர் நாடாளுமன்ற எம்.பி நடிகர் சுரேஷ் கோபி கருத்து தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம் அமைச்சர் பதவியை மறுத்த சுரேஷ் கோபி : மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட … Read more

அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்களை ஓராண்டிற்குள் அகற்றவேண்டும் – கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்களை ஓராண்டிற்குள் அகற்றவேண்டும் - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்களை ஓராண்டிற்குள் அகற்றவேண்டும். நீதிமன்றங்கள் அவ்வப்போது சிறப்பு வாய்ந்த உத்தரவுகளை ஆளும் அரசுகளுக்கு பிறப்பித்து வருகிறது. இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றம் அந்த மாநில அரசுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள மத வழிபாட்டு தலங்களை ஓராண்டிற்குள் அகற்றவேண்டும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு : கேரளாவில் உள்ள அரசிற்கு சொந்தமான நிலத்தில் சட்ட விரோதமாக … Read more

அரசு பேருந்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் – கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

அரசு பேருந்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் - கேரளாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

அரசு பேருந்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள். கேரள மாநிலம் திருச்சூரில் அரசுப் பேருந்து ஒன்றில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பெண் பயணம் செய்த பேருந்திலேயே அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்தில் பிரசவம் பார்த்த மருத்துவர்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அரசு பேருந்தில் பிரசவம் : கேரள மாநிலம் திருச்சூரில் அங்கமாலியில் இருந்து தொட்டிபாலம் நோக்கி … Read more

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு – கேரள முதலமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு - கேரள முதலமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் !

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிவரும் கேரள அரசு. தற்போது கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது. அத்துடன் இந்த தடுப்பணை கட்ட கேரள அரசின் சார்பாக முதற்கட்டமாக 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது சிலந்தி ஆற்றின் குறுக்கே 10 அடி உயரம் மற்றும் 120 அடி நீளத்தில் தடுப்பணை அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. மேலும் இந்த தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டால் கரூர், திருப்பூர் மாவட்டங்கள் … Read more

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ! வரும் மே 21 ஆம் தேதி நடுவர்மன்ற தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளதாக தகவல் !

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ! வரும் மே 21 ஆம் தேதி நடுவர்மன்ற தலைவர் தலைமையில் டெல்லியில் நடைபெறஉள்ளதாக தகவல் !

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம். தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் நிலவி வரும் காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. மேலும் தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் பல கட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களுக்கான காவிரி நதி நீர் பங்கீட்டு கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது வரை 29 கூட்டங்கள் நடந்து முடித்திருக்கிறது காவிரி மேலாண்மை … Read more

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் ! தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல் ! தமிழக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு !

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் பரவல். கேரள மாநிலத்தின் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அத்துடன் குறிப்பாக ஆலப்புழா, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோய் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்று … Read more

சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம் ! ஸ்பாட் பதிவும் விரைவில் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு !

சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம்

சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம். நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து கொண்டே உள்ளது. இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தரிசனத்திற்கு முன்பதிவு செய்வதை உடனடியாக நிறுத்த திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. வரலாறு காணாத வகையில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர். சபரி மலையில் முன்பதிவு திடீர் நிறுத்தம் JOIN WHATSAPP CLICK HERE தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான கோவில்களில் சபரிமலை கோவிலும் ஒன்று. இங்கு … Read more