குற்றால அருவியில் இன்று (டிச. 12) குளிக்க தடை – வெளியான முக்கிய அறிவிப்பு!
பிரபல சுற்றுலா தலமான குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் இன்று (டிச. 12) குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குற்றால அருவி: தென்காசி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக காணப்படுவது குற்றாலம் அருவி. இங்கு தினந்தோறும் ஏகப்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர். ஒரு அருவி மட்டுமின்றி அங்கு மெயின் அருவி. ஐந்தருவி. புலி அருவி என ஏகப்பட்ட அருவிகள் இருக்கிறது. அங்கேயும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் … Read more