குமரியில் 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை – என்ன காரணம் தெரியுமா?

குமரியில் 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை - என்ன காரணம் தெரியுமா?

Breaking News: குமரியில் 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை: பொதுவாக முக்கிய பண்டிகை நாட்களில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக கொண்டாட வேண்டும் என்பதற்காக உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். குமரியில் 3 வட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை இதனை தொடர்ந்து சமீபத்தில் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் ஹாப்பியா … Read more

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் – ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!!

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் - ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - வெளியான முக்கிய அறிவிப்பு!!

School Holiday: தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்: பொதுவாக மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களின் திருவிழா போது மக்கள் அனைவரும் கலந்து கொள்ள அம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். school and college leave Join WhatsApp Group அதில் கூறியிருப்பதாவது, ”  தூத்துக்குடி மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற பனிமய … Read more

தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – எந்தெந்த மாவட்டங்கள்?

தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்கள்?

Breaking News: தமிழகத்தில் நாளை சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: உள்ளூர் திருவிழா மற்றும் பண்டிகை நாட்கள் முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் நாளை ஒரு சில மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். Join WhatsApp Group அதன்படி நாளை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி திருவிழா நடைபெற  இருக்கும் நிலையில் அம்மாவட்டத்திற்கு பள்ளி … Read more

மாணவர்களுக்கு சந்தோஷமான செய்தி – இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

மாணவர்களுக்கு சந்தோஷமான செய்தி - இந்த மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

Breaking News: மாணவர்களுக்கு சந்தோஷமான செய்தி: தமிழகத்தில் பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து விடுமுறை விடப்பட்டு வருவதால் மாணவர்கள் ஹாப்பியாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சேலம் மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. tamilnadu students Join WhatsApp Group இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” ஏற்கனவே ஆகஸ்ட் 3ம் … Read more

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் – ஆகஸ்ட் 3 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ் - ஆகஸ்ட் 3 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

Breaking News: தமிழக மாணவர்களுக்கு குட் நியூஸ்: பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது உள்ளூர் கோவில் திருவிழா நாட்களிலோ மக்கள் கலந்து கொண்டு கொண்டாட வேண்டும் என்பதற்காக அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். tamilnadu news Join WhatsApp Group இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” நாமக்கல் … Read more

தமிழக மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த தேதியில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழக மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்…, இந்த தேதியில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழக மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்: தமிழகத்தில் விடுமுறை முடிந்து சமீபத்தில் தான் அனைத்து பள்ளிகளும் தொடங்கி மாணவர்கள் வழக்கம் போல் சென்று வருகின்றனர். இப்படி இருக்கையில் மாணவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல ஒரு சூப்பரான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட் 5ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் அதில் கூறியிருப்பதாவது, ” தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் மிகவும் … Read more

மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் – நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் - நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Breaking News: மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் – நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: பொதுவாக ஏதாவது விசேஷ நாட்களிலோ அல்லது பண்டிகை நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பதற்காக உள்ளூர் விடுமுறை1 வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். Join WhatsApp Group மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ் Also Read: சபரிமலைக்கு 8 ஆயிரம் … Read more

விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் நாளை பொது விடுமுறை – கட்டன்ட் ரைட்டாக சொன்ன மாவட்ட ஆட்சியர்!!

விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் நாளை பொது விடுமுறை - கட்டன்ட் ரைட்டாக சொன்ன மாவட்ட ஆட்சியர்!!

Breaking News: விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் நாளை பொது விடுமுறை: சமீபத்தில் நாடாளுமன்ற1 பொதுத் தேர்தல்  நடந்து முடிந்து முடிவுகளும் வெளியானது. இதில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதுமட்டுமின்றி நீண்ட ஆவ வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி எதிர்க் கட்சியாக அங்கீகாரம் பெற்றது. இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற இடைத் தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதிக்கு மட்டும் நாளை பொது விடுமுறை அதாவது விக்கிரவாண்டி தொகுதியில் எம் எல் … Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்… இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மாணவர்களுக்கு குட் நியூஸ்... இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு குட் நியூஸ்… இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை: பொதுவாக தமிழகத்தில் இருக்கும் பல்வேறு முக்கிய கோவில் திருவிழாக்களில் மக்கள் அனைவரும் கலந்து கொள்வதற்காக திருவிழா நடக்கும் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகிற ஜூலை 29ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முருகப்பெருமானின் … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: பொதுவாக தமிழகத்தில் ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் அனைவரும் கலந்து கொள்வதற்காக பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயில் தேர் திருவிழா ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான தேர் திருவிழா நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நாளை பள்ளி மற்றும் … Read more