தமிழக மாணவர்களே.., இந்த மாவட்டத்திற்கு நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!
தமிழகத்தில் இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து பொங்கல் பண்டிகை , தைப்பூசம், குடியரசு தினம் என தொடர்ந்து அரசு விடுமுறை நாட்களை அறிவித்தது. தற்போது தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் இயங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இந்த மாவட்டத்திற்கு மட்டும் நாளை மறுநாள் விடுமுறை என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more