வக்பு சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல் – முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வக்பு சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல் - முக்கிய அம்சங்கள் என்னென்ன?

Breaking News: வக்பு சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல்: வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், மத்திய அரசு புதிய மசோதாவை லோக்சபாவில் மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சர் கிரண் ரஜிஜூ தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள சில திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Join WhatsApp Group வக்பு சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல் மசோதாவில் இடம் பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்: Also Read: காதலிக்கு ஐபோன் வாங்க … Read more

விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு – தேர்தல் ஆணையம் உத்தரவு !

விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு - தேர்தல் ஆணையம் உத்தரவு !

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு விரைவில் தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விருதுநகரில் 14 வாக்குப்பதிவு மையங்களில் EVM ஆய்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS விருதுநகரில் EVM ஆய்வு : கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். … Read more

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை – விஜயபிரபாகரனுக்கு தேர்தல் ஆணையம் பதில் !

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை - விஜயபிரபாகரனுக்கு தேர்தல் ஆணையம் பதில் !

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு பதிலளித்துள்ளது. விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS விருதுநகர் மறுவாக்கு எண்ணிக்கை : விருதுநகர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரனும், பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். அந்த … Read more

ஜூன் 24 ஆம்தேதி18 ஆவது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் – நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவிப்பு !

ஜூன் 24 ஆம்தேதி18 ஆவது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் - நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவிப்பு !

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வரும் ஜூன் 24 ஆம்தேதி18 ஆவது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 24 ஆம்தேதி18 ஆவது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நாடாளுமன்ற தேர்தல் : இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றதை தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மேலும் இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களை கைப்பற்றியது. இதனையடுத்து காங்கிரஸ் … Read more

தேர்தல் ஆணையரை சந்திக்கும் விஜயபிரபாகரன் – மறுவாக்கு எண்ணிக்கை கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல் !

தேர்தல் ஆணையரை சந்திக்கும் விஜயபிரபாகரன் - மறுவாக்கு எண்ணிக்கை கோரி மனு அளிக்க உள்ளதாக தகவல் !

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேர்தல் ஆணையரை சந்திக்கும் விஜயபிரபாகரன். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்குஎண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையரை சந்திக்கும் விஜயபிரபாகரன் JOIN WHATSAPP TO GET DAILY NEWS விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை : மக்களவை தேர்தலில் விருதுநகர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக … Read more

தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம் ! திருச்சூர் நாடாளுமன்ற எம்.பி நடிகர் சுரேஷ் கோபி கருத்து !

தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம் ! திருச்சூர் நாடாளுமன்ற எம்.பி நடிகர் சுரேஷ் கோபி கருத்து !

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற நிலையில் தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம் என்று திருச்சூர் நாடாளுமன்ற எம்.பி நடிகர் சுரேஷ் கோபி கருத்து தெரிவித்துள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS தனக்கு மத்தியமைச்சர் பதவி வேண்டாம் அமைச்சர் பதவியை மறுத்த சுரேஷ் கோபி : மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நேற்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட … Read more

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி? தமிழக முதல்வருடன் கூடும் ஆலோசனை கூட்டம்?

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி? தமிழக முதல்வருடன் கூடும் ஆலோசனை கூட்டம்?

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி: நாட்டில் நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. நாளை மோடி 3வது முறையாக மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வட இந்தியா பக்கம் அதிக வாக்குகளை பெற்ற பாஜக கட்சி தமிழகத்தில் மண்ணை கவ்வியது என்று தான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் உள்ள 40 தொகுதியிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. அங்கே பாஜக கட்சி … Read more

கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்: Hats Off சொல்லி ஆதரவு கொடுத்த இயக்குனர் சேரன்!

கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்: Hats Off சொல்லி ஆதரவு கொடுத்த இயக்குனர் சேரன்!

கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடைபெற்று முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக மந்தி தொகுதியில் நின்று 5,37,022 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து பாஜக கூட்டத்திற்காக நேற்று டெல்லிக்கு செல்ல அவர் சண்டிகர் விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை செக் செய்த  சிஐஎஸ்எப் பெண்  கங்கனா கன்னத்தில் பளார் என்று அறைந்தார். இதனால் விமான நிலையத்தில் பெரும் … Read more

டெல்லியில் ஜூன் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் – முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் !

டெல்லியில் ஜூன் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் - முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் !

டெல்லியில் ஜூன் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம். தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவடைந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஜூன் 8 ஆம் தேதி டெல்லியில் தேர்தல் முடிவுகள் பற்றி ஆலோசிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் ஜூன் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS காங்கிரஸ் செயற்குழு கூட்டம் : கடந்த 4 ஆம் … Read more

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கருத்து !

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கருத்து !

விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை. விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து யாரும் கேட்கவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார். விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை குறித்து புகார் வரவில்லை JOIN WHATSAPP TO GET DAILY NEWS விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை : தற்போது நடந்து முடிந்த 18 வது மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், … Read more