கிரிமினல் வழக்குள்ள 251 புதிய MPக்கள் மக்களவைக்கு தேர்வு – முழு தகவல் இதோ !

கிரிமினல் வழக்குள்ள 251 புதிய MPக்கள் மக்களவைக்கு தேர்வு - முழு தகவல் இதோ !

கிரிமினல் வழக்குள்ள 251 புதிய MPக்கள் மக்களவைக்கு தேர்வு. தற்போது இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிவடைந்த நிலையில் தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களை பெற்று மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது கிரிமினல் வழக்குள்ள 251 புதிய MPக்கள் மக்களவைக்கு தேர்வு JOIN WHATSAPP TO GET DAILY NEWS கிரிமினல் வழக்குகள் உள்ள எம்.பி.க்கள் தேர்வு : … Read more

தமிழ்நாட்டில் வேட்பாளர்களுக்கு இணையாக ஓட்டு வாங்கிய நோட்டா ! எந்த தொகுதி முதலிடத்தில் உள்ளது தெரியுமா ?

தமிழ்நாட்டில் வேட்பாளர்களுக்கு இணையாக ஓட்டு வாங்கிய நோட்டா ! எந்த தொகுதி முதலிடத்தில் உள்ளது தெரியுமா ?

தமிழ்நாட்டில் வேட்பாளர்களுக்கு இணையாக ஓட்டு வாங்கிய நோட்டா. தற்போது நடைபெற்று முடிந்த 18 வது மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் வேட்பாளர்களுக்கு இணையாக ஓட்டு வாங்கிய நோட்டா JOIN WHATSAPP TO GET DAILY NEWS நோட்டாவுக்கு அதிக வாக்குகள் : சட்டமன்றமோ அல்லது நாடாளுமன்ற தேர்தலிலோ போட்டியிடும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை பிடிக்காதவர்கள், எந்தவொரு கட்சிக்கும் வாக்காளிக்காமல் நோட்டாவுக்கு வாக்களித்து வருகின்றனர். … Read more

உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு – யோகி ஆதித்யநாத்தை மாற்றுவது குறித்து கட்சி தலைமை ஆலோசனை !

உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு - யோகி ஆதித்யநாத்தை மாற்றுவது குறித்து கட்சி தலைமை ஆலோசனை !

உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு. நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக தேர்தலில் அதிக இடங்களை பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளது குறிப்பிடத்தக்கது. உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு பின்னடைவு … Read more

தவெக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு – முழு தகவல் இதோ !

தவெக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு - முழு தகவல் இதோ !

தவெக தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்த சந்திரபாபு நாயுடு. ஆந்திர சட்டமன்ற தேர்தலில் அறுதிபெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்கிறது. அந்த வகையில் ஆந்திராவின் முதலமைச்சராக வருகிற 12 ஆம் தேதி சந்திரபாபு நாயுடு 4 வது முறையாக பதவியேற்க உள்ளார். இதனையடுத்துஆந்திரா சட்ட மற்ற தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். JOIN WHATSAPP TO GET DAILY … Read more

முக்கிய கேபினட் பதவிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள் – பாஜகவிற்கு நெருக்கடி !

முக்கிய கேபினட் பதவிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள் - பாஜகவிற்கு நெருக்கடி !

முக்கிய கேபினட் பதவிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள். தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மத்தியில் ஆளும் கட்சியான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291 இடங்களை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மத்தியில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. முக்கிய கேபினட் பதவிகளை கேட்கும் கூட்டணி கட்சிகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS … Read more

நாடாளுமன்றம் செல்ல உள்ள 73 பெண் எம்.பிக்கள் ! பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா குறித்து கேள்வி !

நாடாளுமன்றம் செல்ல உள்ள 73 பெண் எம்.பிக்கள் ! பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு மசோதா குறித்து கேள்வி !

நாடாளுமன்றம் செல்ல உள்ள 73 பெண் எம்.பிக்கள். தற்போது நடைபெற்று முடிந்த 18 வது மக்களவைக்கான தேர்தலில் 797 பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். அந்த வகையில் இதில் 73 பேர் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றம் செல்ல உள்ளனர். அதிகபட்சமாக பாஜக சார்பில் 30 பெண் எம்.பி.க்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றம் செல்ல உள்ள 73 பெண் எம்.பிக்கள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வெற்றி பெற்ற பெண் எம்.பி.க்கள் : இந்நிலையில் கடந்த … Read more

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து !

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து !

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். மக்களவை தேர்தல்முடிவுகள் நேற்று வெளியானதை தொடர்ந்து, மத்தியில் பாஜக தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் JOIN WHATSAPP TO GET DAILY NEWS அண்ணாமலை கருத்து : தற்போது மத்தியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளது. … Read more

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 ! தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் !

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 ! தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் !

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024. தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன, நாம் தமிழர் கட்சி கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் : தமிழகத்தில் மொத்தமுள்ள 39 … Read more

நரேந்திர மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்? ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்பு!!

நரேந்திர மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்? ஜனாதிபதி திரௌபதி முர்மு ஏற்பு!!

நரேந்திர மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்? மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் பாஜக கட்சி தமிழகத்தில் எந்த தொகுதியிலும் டெபாசிட் பெறவில்லை. தேசிய அளவில் பார்த்தோம் என்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களைப் பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து இன்று டெல்லியில் . பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. மேலும் இந்த கூட்டத்தில் 17-வது லோக்சபாவை கலைக்கும் குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. … Read more

மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி – இன்று மாலை உரிமை கோருகிறது பாஜக !

மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி - இன்று மாலை உரிமை கோருகிறது பாஜக !

மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் இன்று மாலை டெல்லியில் நடைபெறும் கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக்கு பிறகு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மீண்டும் மோடி ஆட்சி : தற்போது இந்தியாவில் 18 வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று … Read more