பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு ! இரட்டை இலையை முடக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை !

பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு ! இரட்டை இலையை முடக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை !

பக்கெட் சின்னம் கேட்டு ஓபிஎஸ் மனு. நாடளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல்கட்டத்திலேயே தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட உள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS பக்கெட் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு : வரும் மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் … Read more

6 பவுன் தங்க சங்கிலி தருவதாக கூறிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி ! யார் யாருக்கு தெரியுமா ? – முழு தகவல் இதோ !

6 பவுன் தங்க சங்கிலி தருவதாக கூறிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி ! யார் யாருக்கு தெரியுமா ? - முழு தகவல் இதோ !

6 பவுன் தங்க சங்கிலி தருவதாக கூறிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணியமைத்து தேர்தலை சந்திக்கின்றனர் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல் தனித்து களம் காண்கிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறிய கருத்தால் திமுக கட்சியை சேர்ந்தவர் மகிழ்ச்சியில் உள்ளனர். 6 பவுன் … Read more

இது என்னடா ஓபிஎஸ்க்கு வந்த சோதனை.., ஒரே தொகுதியில் 5 ஓபிஎஸ் போட்டி.., குழப்பத்தில் ராமநாதபுரம் வாக்காளர்கள்!!

இது என்னடா ஓபிஎஸ்க்கு வந்த சோதனை.., ஒரே தொகுதியில் 5 ஓபிஎஸ் போட்டி.., குழப்பத்தில் ராமநாதபுரம் வாக்காளர்கள்!!

5 ஓபிஎஸ் போட்டி பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகுதியில் அவர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குகிறார். சுயேட்சை சின்னத்தில் போட்டியிட போகும் ஓபிஎஸ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து அதே தொகுதியில் அவரை எதிர்த்து 4 பேர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட இருக்கிறார்கள். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் … Read more

வாக்காளர்களே.. வாக்களிக்க போகும் போது இதை மட்டும் கொண்டு வராதீங்க.. தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!!

வாக்காளர்களே.. வாக்களிக்க போகும் போது இதை மட்டும் கொண்டு வராதீங்க.. தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!!

தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், ஏழு கட்டங்களாக நடக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அந்த வகையில் முதல் கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது. மேலும் நாளையோடு வேட்புமனு தாக்கல் முடிவடைய இருக்கும் நிலையில், எந்தெந்த கட்சிக்கு என்னென்ன சின்னம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

அதிமுக வேட்பாளரிடம் RS.648 கோடி சொத்து ! தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தகவல் – எந்த தொகுதி வேட்பாளர் தெரியுமா ?

அதிமுக வேட்பாளரிடம் RS.648 கோடி சொத்து ! தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தகவல் - எந்த தொகுதி வேட்பாளர் தெரியுமா ?

அதிமுக வேட்பாளரிடம் RS.648 கோடி சொத்து. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடை நிறைவு செய்த நிலையில் அடுத்தகட்டமாக வேட்புமனு தாக்கல் மற்றும் தீவிர தேர்தல் பிரச்சாரம் என மக்களவை தேர்தலுக்கான அடுத்தகட்ட பணிகளில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் அதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் அவர் தாக்கல் செய்த சொத்து விவரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அதிமுக வேட்பாளரிடம் RS.648 … Read more

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் ! தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேட்ட சின்னம் எது தெரியுமா ?

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் ! தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேட்ட சின்னம் எது தெரியுமா ?

இரட்டை இலையை கைவிட்டார் ஓபிஎஸ் . தமிழ்நாட்டில் நாடளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு பாஜக கூட்டணி அமைத்து தற்போது வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. அந்த வகையில் பாஜக கூட்டணியில் OPS க்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தான் அதிமுக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் என சொல்லிக்கொண்டுருந்த ஓ.பன்னீர் செல்வம் தற்போது அதிலிருந்து … Read more

நெருங்கும் தேர்தல்.., இந்த சின்னம் தான் வேண்டும்?.., தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்த சீமான்!!

நெருங்கும் தேர்தல்.., இந்த சின்னம் தான் வேண்டும்?.., தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்த சீமான்!!

மக்களவை தேர்தல் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலில் பயன்படுத்தி கரும்பு விவசாயி சின்னம் இம்முறை நடக்க இருக்கும் தேர்தலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீமான் வழக்கு தொடர்ந்த போதிலும், அது அவருக்கு பக்கபலமாக அமையவில்லை. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை … Read more

மக்களவை தேர்தல் எதிரொலி.., கண்டெய்னர் லாரியில் மூட்டை மூட்டையாக வந்த பாஜக கொடி, தொப்பிகள் பறிமுதல்!!

மக்களவை தேர்தல் எதிரொலி.., கண்டெய்னர் லாரியில் மூட்டை மூட்டையாக வந்த பாஜக கொடி, தொப்பிகள் பறிமுதல்!!

மக்களவை தேர்தல் எதிரொலி மக்களவை தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் ஏழு கட்டமாக நடைபெற இருக்கிறது. அந்த வகையில் வருகிற ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இதற்கிடையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வில்லிவாக்கம் அருகே ஹரியானா மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்து தீவிரமாக சோதனை செய்தது. உடனுக்குடன் … Read more

ப்ளீஸ்., பணத்தை கொடுங்கள்.., பறக்கும் படையினரிடம் அழுது புலம்பிய பெண்.., தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் கோரிக்கை!!

ப்ளீஸ்., பணத்தை கொடுங்கள்.., பறக்கும் படையினரிடம் அழுது புலம்பிய பெண்.., தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் கோரிக்கை!!

பாராளுமன்ற தேர்தல் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் பறக்கும் படையினர் ஒரு இடம் விடாமல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் மற்றும் பொருட்களை எடுத்து வர வேண்டாம் என்று அறிவித்திருந்தனர்.. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போது, பஞ்சாப்பில் இருந்து ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் வந்த காரையும் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் அப்போது அவர்களிடம் ரூ.69 ஆயிரத்து 400 … Read more

வாக்காளர் அட்டை இல்லையா?., இத வச்சு ஓட்டு போடலாம்?.., ஏய்.., எப்புட்றா…, தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

வாக்காளர் அட்டை இல்லையா?., இத வச்சு ஓட்டு போடலாம்?.., ஏய்.., எப்புட்றா..., தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

வாக்காளர் அட்டை லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து அரசியல் களம் களைகட்டி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் ஒட்டு சேர்க்க அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கி விட்டனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொதுவாக 18 வயது நிரம்பியவர்களுக்கு ஒட்டு போடும் உரிமை இருக்கிறது என்று … Read more