பெட்டிபெட்டியாக மாட்டிய 6 கோடி தங்கம்…, கொத்தா தூக்கிய தேர்தல் பறக்கும் படையினர்!!
நாடாளுமன்றத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதை தொடர்ந்து தேர்தல் நடப்பு விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், மக்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி உரிய ஆவணங்கள் இல்லாத பணம் மற்றும் நகைகளை கடந்த சில நாட்களாக பறிமுதல் செய்து வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more