பெட்டிபெட்டியாக மாட்டிய 6 கோடி தங்கம்…, கொத்தா தூக்கிய தேர்தல் பறக்கும் படையினர்!!

பெட்டிபெட்டியாக மாட்டிய 6 கோடி தங்கம்..., கொத்தா தூக்கிய தேர்தல் பறக்கும் படையினர்!!

நாடாளுமன்றத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதை தொடர்ந்து தேர்தல் நடப்பு விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், மக்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி உரிய ஆவணங்கள் இல்லாத பணம் மற்றும் நகைகளை கடந்த சில நாட்களாக பறிமுதல் செய்து வருகின்றனர். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

ரத்தத்தில் கலந்த விஷம்.., உயிருக்கு ஆபத்தான நிலையில் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி.., துரை வைகோ பேச்சு!!

ரத்தத்தில் கலந்த விஷம்.., உயிருக்கு ஆபத்தான நிலையில் மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி.., துரை வைகோ பேச்சு!!

மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் நடக்க இருக்கும் நிலையில் ஈரோடு மாவட்டம் மதிமுக பொருளாளராக பதவி வகித்து வரும் கணேசமூர்த்தி நேற்று அவரது இல்லத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக அவர் எம்.பி.,யாக இருந்த கணேசமூர்த்திக்கு இம்முறை வாய்ப்பு கிடைக்கவில்லை. நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில் அவருக்கு பதிலாக  துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இதனால் கடந்த சில வாரங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த காரணத்தால் தான் … Read more

நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம் ! இவருக்கு பதில் இவரா ? – இந்த காரணத்திற்க்காக மாற்றமா !

நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம் !

நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம் . தற்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். அந்த வகையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் அறிவிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் தொகுதி மாற்றம் செய்யப்பட்டுளளது. நெல்லை அதிமுக வேட்பாளர் அதிரடி மாற்றம் JOIN WHATSAPP TO … Read more

நவீன வசதிகளுடன் தயாராகும் தலைவர்களின் பிரச்சார வாகனங்கள் ! வண்டில இந்த வசதியெல்லாம் இருக்க – ஆச்சரியமூட்டும் பிரச்சார வாகனங்கள் !

நவீன வசதிகளுடன் தயாராகும் தலைவர்களின் பிரச்சார வாகனங்கள் !

நவீன வசதிகளுடன் தயாராகும் தலைவர்களின் பிரச்சார வாகனங்கள். இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் திரைபிரபலங்கள் போன்ற அனைவரும் தமிழகம் முழுவதும் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் இதற்காக நவீன வசதிகளுடன் கூடிய பிரச்சார வாகனங்கள் கோவையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. நவீன வசதிகளுடன் … Read more

தேனியில் 3 கிலோ தங்கம் பறிமுதல் ! தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை – முழு தகவல் இதோ !

தேனியில் 3 கிலோ தங்கம் பறிமுதல் ! தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை - முழு தகவல் இதோ !

தேனியில் 3 கிலோ தங்கம் பறிமுதல். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் காரணமாக காவல்துறை அதிகாரிகள், துணை ராணுவப்படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு ஆவணமின்றி எடுத்துச்செல்லக்கூடிய பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தேனியில் 3 கிலோ தங்கம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் வாகன … Read more

தேனி தொகுதியில் TTV தினகரன் போட்டி ! அதிகாரபூர்வமாக அறிவித்த அமமுக – குக்கர் சின்னத்தில் போட்டி என தகவல் !

தேனி தொகுதியில் TTV தினகரன் போட்டி ! அதிகாரபூர்வமாக அறிவித்த அமமுக - குக்கர் சின்னத்தில் போட்டி என தகவல் !

தேனி தொகுதியில் TTV தினகரன் போட்டி. வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையில் கூட்டணி, அதிமுக தலைமையில் கூட்டணி, பாஜக தலைமையில் கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. இந்நிலையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுகவிற்கு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கபட்டன. தேனி தொகுதியில் TTV தினகரன் போட்டி JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS தேனியில் TTV … Read more

அரசியலில் குதிக்கும் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள்.., அதுவும் எந்த கட்சி தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!!

அரசியலில் குதிக்கும் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள்.., அதுவும் எந்த கட்சி தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!!

வீரப்பனின் மகள் சந்தன கடத்தல் வீரப்பனைப் பற்றி தெரியாத ஆட்கள் இருக்க முடியாது. காட்டுக்குள்ளே வாழ்ந்து காவல்துறையை தனது சுண்டு விரல் கூட படாமல் வாழ்ந்து வந்த அவர், சில சூழ்ச்சிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். அவருக்கு வித்யாராணி என்ற மகள் இருக்கிறார். தனது அம்மாவுடன் வசித்து  வரும் இவர்,. பாரதிய ஜனதா கட்சியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்து அரசியலில் ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் அவர் பெரிய பொறுப்புகளை கேட்ட போதிலும், பாஜக … Read more

லோக்சபா தேர்தல் நாள்.., ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தேர்தல் ஆணையம்.., அதிரடி அறிவிப்பு வெளியீடு!!

லோக்சபா தேர்தல் நாள்.., ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தேர்தல் ஆணையம்.., அதிரடி அறிவிப்பு வெளியீடு!!

லோக்சபா தேர்தல் நாள் லோக்சபா தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரி ஏப்ரல் 19ம் தேதி ஆரம்பிக்க இருக்கிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேர்தல் நடைபெற இருக்கும் நாட்களில் ஊதியத்துடன் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று … Read more

சீமானுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் இதுதானா?..,  அவரின் ஆவேச பேச்சுக்கு சரியான சின்னம்?

சீமானுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் இதுதானா?.., அவரின் ஆவேச பேச்சுக்கு சரியான சின்னம்?

நாம் தமிழர் கட்சி சின்னம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய கட்சியின் சின்னம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இது குறித்து விசாரித்த நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு, கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் வருகிற ஏப்ரல் 1ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் சின்னம் தர வேண்டும் என்றால் எங்களுடன் கூட்டணிக்கு வருமாறு பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அழைத்திருந்தது. இதற்கு உடன்பாடில்லை என சீமான் தெரிவித்த நிலையில், அவருக்கு சின்னம் … Read more

கல்லூரி மாணவர்களே.., தேர்தலை முன்னிட்டு இந்த நாளில் விடுமுறை.., அம்மாநில அரசு அறிவிப்பு!!

கல்லூரி மாணவர்களே.., தேர்தலை முன்னிட்டு இந்த நாளில் விடுமுறை.., அம்மாநில அரசு அறிவிப்பு!!

கல்லூரி விடுமுறை நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி அன்று ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சமீபத்தில் வெளியீட்டு இருந்தது. மேலும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் செய்வதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி தேர்தல் நடைபெறும் அந்தந்த தொகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாநில அரசு அறிவித்து வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! அந்த வகையில் உத்திரபிரதேச … Read more