2024 லோக்சபா தேர்தல் எதிரொலி.., இனி பேருந்துகளில் இதற்கு அனுமதி இல்லை.., தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
2024 லோக்சபா தேர்தல் லோக்சபா தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு கொண்டு வந்தன. அதன்படி உரிய ஆவணம் இல்லாமல் வாகனங்களில் பணம், பொருட்கள் உள்ளிட்டவைகளை கொண்டு வருபவர்களிடம் பறிமுதல் செய்யப்படும் என பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி மூளை முடுக்கிலும் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! இது தொடர்பாக … Read more