Election Update: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான ஊதியம் – ரூ.58.5 கோடியை அதிரடியாக ஒதுக்கிய அரசு!!

Election Update: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான ஊதியம் - ரூ.58.5 கோடியை அதிரடியாக ஒதுக்கிய அரசு!!

மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும்  ஊழியர்களுக்கு ஊதியம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Election Update: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான ஊதியம் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் மக்களவை தேர்தல் தொடங்க இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாட்டில் தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது. மேலும் ஏழு கட்டங்களாக நடக்க இருக்கும் இந்த தேர்தல் இன்னும் 4  நாட்களில் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நடைபெற உள்ளது. … Read more

எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல் நூதன முறையில் ஒட்டுக்கேட்பு – தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுத்த அதிமுக!!

எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல் நூதன முறையில் ஒட்டுக்கேட்பு - தேர்தல் ஆணையரிடம் புகார் கொடுத்த அதிமுக!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது. எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல் நூதன முறையில் ஒட்டுக்கேட்பு மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் தற்போது தான் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிர அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு அதிமுக … Read more

தமிழக 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – இன்று முதல் தொடர் விடுமுறை – வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!!!

தமிழக 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - இன்று முதல் தொடர் விடுமுறை - வெளியான ஜாக்பாட் அறிவிப்பு!!!

தமிழகத்தில் 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர் தமிழக 4 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – இன்று முதல் தொடர் விடுமுறை தமிழகத்தில் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்பொழுது பேப்பர் திருத்தும் பணிகளில் ஆசிரியர்கள் தீவிரமாக இருந்து … Read more

திருச்சியில் அதிமுக பிரமுகர் வீட்டில் சிக்கிய ரூ.1 கோடி – தீவிர விசாரணையில் பறக்கும் படையினர்!!

திருச்சியில் அதிமுக பிரமுகர் வீட்டில் சிக்கிய ரூ.1 கோடி - தீவிர விசாரணையில் பறக்கும் படையினர்!!

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அதிமுக பிரமுகர் வீட்டில் ஒரு கோடி கணக்கில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் அதிமுக பிரமுகர் வீட்டில் சிக்கிய ரூ.1 கோடி தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.அதுமட்டுமின்றி தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் நாள் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் … Read more

மதுரையில் ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி!!

மதுரையில் ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் - பறக்கும் படையினர் அதிரடி!!

மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் மதுரை அருகே  ரூ.4 கோடி மதிப்பிலான நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மதுரையில் ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக பிரித்து வரும் ஜூன் 3ம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே … Read more

குடும்ப தலைவிகளே – மகளிர் உரிமை தொகைக்கு எந்த தடையும் இல்லை – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

குடும்ப தலைவிகளே - மகளிர் உரிமை தொகைக்கு எந்த தடையும் இல்லை - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். குடும்ப தலைவிகளே – மகளிர் உரிமை தொகைக்கு எந்த தடையும் இல்லை தமிழக அரசு கொண்டு வந்த திட்டத்தில் ஒன்று தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம். பெண்களுக்கான இந்த திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. அதன்படி … Read more

வேட்பாளரை வரவேற்க போட்ட பட்டாசு – தீ பற்றி கருகிய 2 குடிசை வீடுகள் – பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

வேட்பாளரை வரவேற்க போட்ட பட்டாசு - தீ பற்றி கருகிய 2 குடிசை வீடுகள் - பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

பாஜக பிரச்சாரத்தில் வெடித்த வெடியால் இரண்டு குடிசை வீடுகள் எரிந்து கருகி போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ பற்றி கருகிய 2 குடிசை வீடுகள் – பாஜகவினர் மீது வழக்குப்பதிவு நாடு முழுவதும் மக்களவை தேர்தலை நோக்கி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்த தேர்தல் முதலில் வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஏற்கனவே மக்களின் வாக்குகளை சேகரிக்க … Read more

நெருங்கும் மக்களவைத் தேர்தல்:  திடீரென மாறிய சீமான் சின்னம் – தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த நா.த.கட்சியினர்!!

நெருங்கும் மக்களவைத் தேர்தல்:  திடீரென மாறிய சீமான் சின்னம் - தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த நா.த.கட்சியினர்!!

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் புகார் ஒன்றை அளித்துள்ளார். நெருங்கும் மக்களவைத் தேர்தல்:  திடீரென மாறிய சீமான் சின்னம் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதன்படி முதற்கட்டமாக வரும் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. … Read more

மக்களவை தேர்தல் எதிரொலி: தமிழக திரையரங்க ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு- அப்ப தியேட்டர்ல படம் ஓடாதா?

மக்களவை தேர்தல் எதிரொலி: தமிழக திரையரங்க ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு- அப்ப தியேட்டர்ல படம் ஓடாதா?

மக்களவை தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று திரையரங்கில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு விடுமுறை என திரை உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழக திரையரங்க ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிப்பு தமிழகத்தில் நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் 19ம் தேதி மக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக உரிமையை கடைப்பிடிக்க வாக்குப்பதிவு அன்று பொது விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள   … Read more

விசிக தலைவர் திருமாவளவன் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!!

விசிக தலைவர் திருமாவளவன் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தொல்.திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக தலைவர் திருமாவளவன் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!! மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் இருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் மக்களின் ஓட்டுக்களை பெற வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் வருமான வரித்துறை பணப்பட்டுவாடா தொடர்பாக பல்வேறு அரசியல் … Read more