Election Update: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான ஊதியம் – ரூ.58.5 கோடியை அதிரடியாக ஒதுக்கிய அரசு!!
மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Election Update: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான ஊதியம் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் மக்களவை தேர்தல் தொடங்க இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாட்டில் தேர்தல் ஆணையம் இருந்து வருகிறது. மேலும் ஏழு கட்டங்களாக நடக்க இருக்கும் இந்த தேர்தல் இன்னும் 4 நாட்களில் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நடைபெற உள்ளது. … Read more